மும்பை நாம் தமிழர் – மாவீரர்கள் வீரவணக்க நிகழ்வு
மராத்திய மாநில நாம் தமிழர் கட்சி மற்றும் வீரத்தமிழர் முன்னணி இணைந்து மாவீரர்கள் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வு 27.11.2021 நவி மும்பையில் உள்ள நெருலில் நடைபெற்றது.
கருநாடக மாநிலம் – மாவீரர் நாள் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி - கர்நாடக மாநிலம் சார்பாக நவம்பர் 27 , 2021 ( சனிக்கிழமை ) அன்று மாலை 6.10 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் கொடியும் ஏற்றி...
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி – மருதுபாண்டியர் வீரவணக்க நிகழ்வு
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக பாட்டன்கள் மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு மேற்குப் பகுதியில் 34வட்டத்தில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் வடசென்னை தெற்கு மாவட்ட தலைவர் புஷ்பராஜ் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன்...
மாவீரர் நாள் 2021 – ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – திருப்பூர் | சீமான் எழுச்சியுரை
மாவீரர் நாள் 2021 - ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – திருப்பூர் | சீமான் எழுச்சியுரை
ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, சுதந்திரமாகச் சாவது மேலானது; அதுவும் அந்த சுதந்திரத்திற்காகப் போராடிச் சாவது அதைவிட...
குளித்தலை தொகுதி- கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார் மலர்வணக்க நிகழ்வு
கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 85ஆம் ஆண்டு நினைவுநாளை ஒட்டி, நாம் தமிழர் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில் குளித்தலை பேருந்து நிலையத்தில் மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு...
தமிழ்த்தேசியப் போராளி வா.கடல்தீபன் நினைவுப் படத்திறப்பு விழா – சீமான் எழுச்சியுரை | கடலூர்
அண்மையில் மறைவெய்திய நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் போராளியுமான வா.கடல்தீபன் அவர்களின் நினைவுப் படத்திறப்பு விழா, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 21-11-2021 அன்று காலை 10 மணியளவில்,...
கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார் 85ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – தலைமையகம்
அடிமைப்பட்டு கிடந்த தாய்மண்ணின் விடுதலைக்காக தனது சொத்துக்களையெல்லாம் இழந்து செக்கிழுத்த செம்மல், ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கப்பலோட்டிய தமிழறிஞர், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 85ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 18-11-2021 வியாழக்கிழமையன்று,...
தாராபுரம் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு
தாராபுரம் தொகுதி பாட்டன்கள் மருதுபாண்டியர் & பசும்பொன் முத்துராமலிங்கனார் நினைவு மலர்வணக்க நிகழ்வு (31-10-2021) அன்று நடைபெற்றது.
உடுமலை-மடத்துக்குளம் தொகுதி – வீரவணக்க நிகழ்வு
ஞாயிறு 31-10-2021 காலை 9.30 மணிக்கு உடுமலை-மடத்துக்குளம், நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் பாட்டன்கள் "மருது பாண்டியர்"* அவர்களின் 220'ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு மற்றும் பெருந்தமிழர் ஐயா...
அறிவிப்பு: தமிழ்த்தேசியப் போராளி வா.கடல்தீபன் நினைவுப் படத்திறப்பு விழா கடலூர் – நவம்பர் 21
க.எண்: 2021110271அ
நாள்: 15.11.2021
அறிவிப்பு: தமிழ்த்தேசியப் போராளி வா.கடல்தீபன் நினைவுப் படத்திறப்பு விழா
கடலூர் – நவம்பர் 21
அண்மையில் மறைவெய்திய நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் போராளியுமான அண்ணன் வா.கடல்தீபன் அவர்களின் நினைவுப்...







