போராட்டங்கள்

மணிப்பூரில் தொடரும் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை

பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் குக்கி பழங்குடிப் பெண்கள் இருவர் பெரும்பான்மை மெய்தெய் இனத்தைச் சேர்ந்தவர்களால் ஆடையின்றி சாலையில் அடித்து, இழுத்துச்செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்தும், ஆட்சியாளர்களின் துணையோடு மூன்று...

அறிவிப்பு: சூலை 30, மணிப்பூரில் தொடரும் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும்...

க.எண்: 2023070332 நாள்: 25.07.2023 அறிவிப்பு: பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் குக்கி பழங்குடிப் பெண்கள் இருவர் பெரும்பான்மை மெய்தெய் இனத்தைச் சேர்ந்தவர்களால் ஆடையின்றி சாலையில் அடித்து, இழுத்துச்செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்தும், ஆட்சியாளர்களின்...

பரந்தூர் புதிய வானூர்தி நிலையத் திட்டத்தைக் கைவிடக்கோரி காஞ்சிபுரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் – சீமான் கண்டனவுரை

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4550 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்காக, ஏகனாபுரம் உட்பட 13க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3250 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும்...

அறிவிப்பு: வேளாண் விளைநிலங்களை அழித்து, பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதைக் கைவிட வலியுறுத்தி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்...

க.எண்: 2023050204 நாள்: 20.05.2023 அறிவிப்பு: (நாள் மாற்றம்) காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4700 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்காக, ஏகனாபுரம் உட்பட 12க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3000 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும்,...

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி – முற்றுகை ஆர்பாட்டம்

இஸ்லாமியர்களை இழிவு படுத்தும்  'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை வெளியிடக்கூடாது என கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சரவணம்பட்டி பகுதி ப்ரோசோன் மால் ஐநாக்ஸ் திரையரங்கை முற்றுகையிட்டு 06.05.2023 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அறிவிப்பு: ஜூன் 03, காஞ்சிபுரம் – பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதைக் கைவிட வலியுறுத்தி சீமான் தலைமையில்...

க.எண்: 2023050192 நாள்: 08.05.2023 அறிவிப்பு: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4700 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்காக, ஏகனாபுரம் உட்பட 12க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3000 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான...

உதகை சட்டமன்ற தொகுதி – ஊதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்!

நீலகிரி மாவட்டம்,உதகை சட்டமன்ற தொகுதியில் அரசு தோட்டக்கலை துறையின் கீழ் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வரும் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்...

பணி நிரந்தரம் வேண்டி, மக்கள் நலப்பணியாளர்களின் காத்திருக்கும் போராட்டத்தில் சீமான் பங்கேற்று கண்டனவுரை

தமிழகம் முழுவதுமுள்ள 13500க்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்களின் நீண்டகாலப் போராட்டக்கோரிக்கைகளான பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கும் அறிவிப்பை, நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே வெளியிடக்கோரி, சென்னை சைதாப்பேட்டை, பனகல்...

ஆக்கிரமிப்பு என்றுகூறி கடற்கரையோர கடைகள் அகற்றம் – மீனவ மக்களின் வாழ்வாதாரப் போராட்டக்களத்தில் சீமான் பங்கேற்பு

பூர்வகுடிகளான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை தலைநகரை விட்டே வெளியேற்றும் சூழ்ச்சியாக, சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான சாலையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் சிறு...

அறிவிப்பு: சென்னை மீனவச் சொந்தங்களின் வாழ்வாதார உரிமைப் போராட்டக்களத்தில் சீமான் பங்கேற்பு

அறிவிப்பு: சென்னையின் பூர்வகுடிகளான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை தலைநகரை விட்டே வெளியேற்றும் சூழ்ச்சியாக, சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான சாலையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும்...