புதுக்கோட்டை மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்
03.07.2021 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் எரிபொருள் விலையேற்றம், மதுக்கடைகளுக்கான எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் தொகுதி சார்பாக எரிபொருட்கள், எரிவாயு உருளையின் விலைவாசி உயர்வினை திரும்பப் பெறக்கோரியும், புதுச்சேரி மாநில மக்களுக்கு கொரோனா துயர் துடைப்புத்தொகையினை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் 04-07-21 அன்று பிரம்மன்...
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – பெட்ரோல், டீசல் விலை உயர்வு மதுக்கடைகள் திறந்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
27.06.2021 அன்று இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் மதுக்கடைகள் திறந்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாநகர் – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
23.06.2021.புதன் கிழமை
காலை 11:00 மணியளவில் திருச்சி நாம் தமிழர் கட்சி சார்பாக ஒத்தக்கடை அமெரிக்கன் மருத்துவமனை அருகில் அகில இந்திய வானொலி நிலையம் அருகில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை...
கருநாடகம் – தமிழர்களுக்கெதிரான இணையத்தொடரை நிறுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தமிழர்களுக்கெதிரான #TheFamilyMan2 இணையத்தொடர் அமேசான் #amazon ஒளிபரப்பை வன்மையாக கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக JC Road, சிமெண்ட் காம்பௌண்ட் பகுதியில் திரு. மணிரத்னம் தலைமையில் இளைஞர்கள் இணைந்து எழுப்பிய கண்டன...
தட்டாஞ்சாவடி தொகுதி- கோரிக்கை முழக்கம் போராட்ட நிகழ்வு
நாம் தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதியில் புதுச்சேரி மாநிலம் ஊரடங்கில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணநிதியினை வழங்ககோரி மாவட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு கோரிக்கையை முன்வைத்து கண்டன முழக்க போராட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூர் தொகுதி
ஆழ்வை கிழக்கு ஒன்றியம்(10/2/2020) குரும்பூரின் பகுதியில் நபிகளாரை விமர்சித்த கல்யாண ராமன் மற்றும் பாசகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
கண்டன ஆர்ப்பாட்டம் – கிருட்டிணகிரி மாவட்டம்
நபிகள் பெருமகனாரை இழிவுபடுத்திய பாஜக கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி கிருட்டிணகிரி மாவட்ட இஸ்லாமிய அமைப்புகள் முன்னெடுத்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கலந்து கொண்டனர்
சென்னை சூழலியல் புரட்சி! சூழலியல் அழிவுத் திட்டங்களுக்கு எதிராக சீமான் தலைமையில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்
சென்னை சூழலியல் புரட்சி!
சூழலியல் அழிவுத் திட்டங்களுக்கு எதிராக நாம் தமிழர் - சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 06-02-2021 அன்று மாலை 04 மணியளவில் சென்னை, திருவொற்றியூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில்...
காட்டுப்பள்ளி மக்களுடன் சீமான் | அதானி துறைமுக விரிவாக்கத்தால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் நேரில் கள ஆய்வு
சூழலியல் அழிவுத் திட்டங்களால் பெரும்பாதிப்புக்குள்ளாகியிருக்கும் பகுதிகளுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் சென்று கள ஆய்வில் ஈடுபட்டார். முதலில் திருவொற்றியூர் இரும்புபாலம் பகுதியில் தொழிற்சாலை கழிவுகளால் கொற்றலை...








