தட்டாஞ்சாவடி தொகுதி- கோரிக்கை முழக்கம் போராட்ட நிகழ்வு

60

நாம் தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதியில் புதுச்சேரி மாநிலம் ஊரடங்கில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணநிதியினை வழங்ககோரி மாவட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு கோரிக்கையை முன்வைத்து கண்டன முழக்க போராட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திசோளிங்கர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திசெய்யாறு தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு