புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் தொகுதி சார்பாக எரிபொருட்கள், எரிவாயு உருளையின் விலைவாசி உயர்வினை திரும்பப் பெறக்கோரியும், புதுச்சேரி மாநில மக்களுக்கு கொரோனா துயர் துடைப்புத்தொகையினை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் 04-07-21 அன்று பிரம்மன் சிலை அருகில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.