வில்லிவாக்கம் தொகுதி கொடியேற்று நிகழ்வு
வில்லிவாக்கம் தொகுதி கொடியேற்று நிகழ்வு 20நாதக உறவுகள் பங்கு பெற்றனர்.
கொடியேற்றியவர்: அ.வாகைவேந்தன், மாவட்ட தலைவர்.
தலைமை: பாத்திமா பர்கானா,
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர், 2024 மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்.
திவாகர் - வில்லிவாக்க பகுதி...
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட சோமாண்டாபுதூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 24.09.2023 இன்று நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்
நத்தம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
1/10/23 அன்று நத்தம் சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றியம் பரளி புதூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது அதனை தொடர்ந்து நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்ளுக்கு வழங்கப்படது.
ஒட்டபிடாரம் தொகுதி பெருந்தலைவர் காமராசர் மலர் வணக்க நிகழ்வு !
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி ஒன்றியதில் அமைந்துள்ளது கல்வி தந்தை காமராசர் அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இடம் சேர்வைகாரன்மடம்
செங்கம் தொகுதி சென்னசமுத்திரம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி சென்னசமுத்திரம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பல புதிய உறவுகள் நாதக-வில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். நாம் தமிழர் 👍🇰🇬🔥👍
தோரமங்கலம் கிராமம் கலந்தாய்வு கூட்டம்
தோரமங்கலம் மற்றும் கரிக்காபட்டி மற்றும் வேம்பனேரி கிராமத்திற்ககான அடுத்தகட்ட செயல்பாட்டிற்ககான கலந்தாய்வு கூட்டம் நடத்தபட்டது
இடம் : தோரமங்கலம் கிராமம்
நாள் : 01/10/2023
திருவெறும்பூர் தொகுதி காவிரி நதி நீர் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம்
நிகழ்வு சிறப்பாக முடிவுற்றது திருவெறும்பூர் தொகுதி உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்குதல்
நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்குதல்
சேலம் தெற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
சேலம் தெற்கு தொகுதி 56வது கோட்டம் கருங்கல்பட்டி, காய்கறி சந்தை அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்...
நெய்வேலி தொகுதி பெருந்தலைவர் காமராசர் மலர் வணக்க நிகழ்வு !
பெருந்தமிழர் கர்மவீரர் காமராசரின் 48 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு நெய்வேலி தொகுதி சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது