பெரம்பூர் சட்டமன்ற தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி உள்பட்ட 35,வது வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திருவீதி அம்மன் 98 ஆம் ஆண்டு ஆடித் திருவிழா 10 ஆம் ஆண்டு தீமிதி...

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி முகப்பு கண்ணாடி நிறுவுதல்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மருங்கூர் பேரூராட்சி முகப்பு சந்திப்பு பகுதியில் முகப்பு கண்ணாடி நாம் தமிழர் உறவுகளால் அமைக்கப்பட்டது  

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி முகப்பு கண்ணாடி நிறுவுதல்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மருங்கூர் பேரூராட்சி சார்பில் மருங்கூர் பேரூராட்சி உறவுகளால் முக்கிய சாலைகளின் முகப்பு சந்திப்பு பகுதியில் முகப்பு கண்ணாடிகள் நிறுவப்பட்டது  

குளித்தலை தொகுதி தீரன் சின்னமலை நினைவு விழா

கரூர் மாவட்டம் ,குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில்  , மாவீரன் தீரன் சின்னமலை 217வது நினைவுதினம் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது , நிகழ்வு ஒருங்கிணைப்பு உ .பாஸ்கரன் தொகுதி துணைத்தலைவர்...

ஆத்தூர்(சேலம்) தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு 31/07/2022, ஞாயிற்றுக்கிழமை அன்று ஆத்தூரில் உள்ள மேதகு வே பிரபாகரன் குடிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும்...

விளவங்கோடு தொகுதி நட்டாலம் ஊராட்சி கலந்தாய்வுக் கூட்டம்

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி சார்பாக 30-07-2022 அன்று நட்டாலம் ஊராட்சி கலந்தாய்வுக் கூட்டம் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.கூட்டத்தில் ஊராட்சியில் முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும்...

திருச்சி மாநகர மாவட்டம் தானி ஓட்டுநர் சங்கம் திறப்பு விழா

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் 30.07.2022 அன்று திருச்சி மாநகர மாவட்டம் நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கம் முன்னெடுத்த திருச்சி ரயில்வே நிலையம் உள்ளே தானி ஓட்டுனர் நிறுத்தம் திறப்பு விழா இன்று நடைபெற்றது....

ரிசிவந்தியம் தொகுதி ஐயா அப்துல் கலாம் நினைவு நாள் நிகழ்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திருக்கோவிலூர் மேற்கு ஒன்றியம் கரடி கிராமத்தில் மழலையர் பாசறை உறவுகள் வீரவணக்கம் செலுத்தி மரக்கன்றுகள் நடப்பட்டது. ரிஷிவந்தியம் தொகுதி துணைத் தலைவர் கரடி க. கண்ணன் 916369724890  

காஞ்சிபுரம் தொகுதி “கூட்டாஞ்சோறுடன் கூடி கதைப்போம்” கலந்தாய்வு கூட்டம்

31/07/2022 அன்று காலை 11 மணி அளவில் "கூட்டாஞ்சோறுடன் கூடி கதைப்போம்" நிகழ்வு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாமண்டூர் பகுதியில் நடைப்பெற்றது இந்நிகழ்வில் தொகுதி அடுத்தக்கட்ட நகர்வுகளை கூறித்து விவாதிக்கப்பட்டது.இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,மாநகர...

வால்பாறை சட்டமன்ற தொகுதி செங்கொடி நினைவு கொடி கம்பம்

வால்பாறை சட்டமன்ற தொகுதி கோட்டூர் பேரூராட்சி பகுதியில் மகளிர் பாசறையை ஒருங்கிணைத்து மகளிர் பாசறை கோவை தெற்கு மாவட்ட தலைவர் *ஜெயஸ்ரீ* அவர்களின் கைகளால் *செங்கொடி நினைவு கம்பம்* சிறப்பாக ஏற்றப்பட்டது. இன்று இனிதே...