ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் சீமான் தொடர்முழக்கப் போராட்டம்
புதுக்கோட்டை, காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிட மத்திய அரசை வலியுறுத்தி தொடர் முழக்கப் பட்டினிப் போராட்டம் இன்று 27-02-2017 திங்கள்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை...
மாணவர்கள், பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - வள்ளுவர் கோட்டம் 01.02.2017
===============================
சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கிடக்கோரி தமிழகமெங்கும் அறவழியில் இன எழுச்சியோடு போராடிய மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள்...
இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் – நினைவேந்தல் கூட்டம்
நமது பெரிய தகப்பன் இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் அவர்களின் இரண்டாமாண்டு நினைவேந்தல் கூட்டம் 31-12-15 அன்று சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் நாம்தமிழர் உறவுகள் கலந்துகொண்டனர், தலைமை...
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது- மக்கள் பணியில் நாம் தமிழர் கட்சி அண்ணா நகர் தொகுதி
இன்று(11-17-2015) அண்ணா நகர் தொகுதி க்கு உட்பட்ட MMDA காலனியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது, இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் பாசறை சகோதரி அமுதா நம்பி, இரா. செழியன், அண்ணன்...
தேசியத்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் குருதிக்கொடை
தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் குருதிக்கொடை
வரும் நவம்பர் 26ம் தேதி தேசியத் தலைவரின் பிறந்ததினத்தை முன்னிட்டு முதல் கட்டமாக திருப்பூர் அரசுமருத்துவமனையில் திருப்பூர்...
ஆவடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் நல்லதம்பி அவர்களின் தாயார் இறுதிஊர்வலத்தில் செந்தமிழன் சீமான் பங்கேற்றார்
ஆவடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் நல்லதம்பி அவர்களின் தாயார் இறுதிஊர்வலத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று ஆறுதல் கூறினார்.
கடலூர் – மழை நீரால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மக்கள் பணியில் நாம் தமிழர்
கடலூர் - மழை நீரால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மக்கள் பணியில் நாம் தமிழர்
----------------------------------------------------
கடலூர் மாவட்டத்தில் குடிநீரின்றி தவித்த மக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. வெள்ளத்தால்...
வீரத்தமிழர்முன்னணி கலந்தாய்வுக்கூட்டம்-லண்டன்
வீரத்தமிழர்முன்னணி கலந்தாய்வுக்கூட்டம்-லண்டன்
-----------------------------------------------------------------
லண்டன் வீரத்தமிழர் முன்னணி சார்பாக 08-11-2015 அன்று கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பொங்கல் பெருவிழா முன்னடுப்பு பற்றி பேசியும், லண்டனில் கிழக்கு மண்டலப் பொறுப்பாளர்களை நியமிப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
வேட்பாளர் அறிமுகப்பொதுக்கூட்டம்-மதுரவாயல் (காரம்பாக்கம்) 07-11-2015
திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக 07-11-2015 அன்று மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட போரூர், காரம்பாக்கம் பகுதியில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரவாயல் தொகுதி வேட்பாளர் வாசு, பூந்தமல்லி...
பசும்பொன் திருமகனார் சிலைக்கு சீமான் மரியாதை
தேவர் ஜெயந்தி - பசும்பொன் திருமகனார் சிலைக்கு சீமான் மரியாதை
சென்னை, நந்தனத்திலுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்திருமகனார் அவர்களின் சிலைக்கு 30-10-2015 காலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை...









