கடலூர் – மழை நீரால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மக்கள் பணியில் நாம் தமிழர்

29

கடலூர் – மழை நீரால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மக்கள் பணியில் நாம் தமிழர்
—————————————————-
கடலூர் மாவட்டத்தில் குடிநீரின்றி தவித்த மக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் தொகுதி மக்களை வெள்ளத்திலிருந்து மீட்கும் பணியில் கடலூர் மண்டல நாம் தமிழர் கட்சியினர்.

முந்தைய செய்திதமிழின அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி பொது வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் – வட மாகாண மக்களுக்குச் செந்தமிழன் சீமான் அழைப்பு.
அடுத்த செய்திஆவடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் நல்லதம்பி அவர்களின் தாயார் இறுதிஊர்வலத்தில் செந்தமிழன் சீமான் பங்கேற்றார்