சிவகங்கை – இராமநாதபுரம் மாவட்டங்களில் நடந்தேறி வரும் தொடர்ச்சியான மணற்கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான்...
சிவகங்கை - இராமநாதபுரம் மாவட்டங்களில் நடந்தேறி வரும் தொடர்ச்சியான மணற்கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களிலுள்ள சிவகங்கை - இளையான்குடி - மானாமதுரை - திருப்புவனம்-...
காணாமல் போன இராமேஸ்வரம் மீனவர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
காணாமல் போன இராமேஸ்வரம் மீனவர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
கடலுக்கு மீன்பிடித்தொழிலுக்குச் சென்ற இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 3...
தமிழக அரசுத்துறைப் பணிகளை தமிழே அறியாத வெளி மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்க்க முனைவதா? – சீமான் கண்டனம்
தமிழக அரசுத்துறைப்பணிகளைச் சிறப்புச் சலுகையின் மூலம் தமிழே அறியாத வெளி மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்க்க முனைவதா? வடமாநிலத்தவர்களின் ஆதிக்கத்தை வளர்த்தெடுக்க தமிழக அரசே துணைபோவதா?
சீமான் கண்டனம்
தமிழ் மொழியறியாத வெளி மாநிலத்தவர்களைத் தமிழக மின்சார...
லடாக்கில் வீரமரணமடைந்த தமிழக வீரர் பழனிக்கு வீரவணக்கம்! – சீமான்
இந்திய - சீன எல்லைப்பகுதியான லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், பாதுகாப்புப் பணியின்போது எதிரிகளுடனான மோதலில் இராமநாதபுரம், கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த தம்பி பழனி வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த...
ஆசிரியர் தகுதித்தேர்வு முறைகேடுகளைக் கண்டறிய மத்திய புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
ஆசிரியர் தகுதித்தேர்வு முறைகேடுகளைக் கண்டறிய மத்திய புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் மிகப்பெரும் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் அவ்விவகாரத்தில் எவ்வித முன்னேற்றமுமின்றி வழக்கை...
புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ஐயா கண்ணன் அவர்களின் மறைவு கலையுலகத்திற்கே ஏற்பட்டப் பேரிழப்பு! – சீமான் புகழாரம்
புகழ்பெற்ற பழம்பெரும் இயக்குனர் பீம் சிங் அவர்களின் மகனும், புகழ்பெற்ற ஒளிப்பதிவாளருமான ஐயா கண்ணன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அப்பா பாரதிராஜாவின் மிகுதியானப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி, 'பாரதிராஜாவின் கண்கள்' எனத்...
திருச்சி மத்திய சிறை வளாகச் சிறப்பு முகாமிலுள்ள ஈழத்தமிழ்ச் சொந்தங்களை விடுவிக்க முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
திருச்சி மத்திய சிறை வளாகச் சிறப்பு முகாமிலுள்ள ஈழத்தமிழ்ச் சொந்தங்களை விடுவிக்க முன்வர வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் 31 பேர் உள்ளிட்ட...
தமிழக ஊர் பெயர்கள் மாற்றம் தமிழக அரசிற்குப் பாராட்டு. சமஸ்கிருத பெயர்களையும் தமிழ்ப்படுத்த அரசு முன்வர வேண்டும் – சீமான்...
தமிழக ஊர் பெயர்கள் மாற்றம் தமிழக அரசிற்குப் பாராட்டு. சமஸ்கிருத பெயர்களையும் தமிழ்ப்படுத்த அரசு முன்வர வேண்டும் - சீமான் கோரிக்கை
தமிழக ஊர்களின் பெயர்களைத் தமிழுக்கு நேரான உச்சரிப்புக்கொண்ட ஒலியுருக்களிலேயே ஆங்கிலத்திலத்திலும் எழுதி, உச்சரிக்க...
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை மாணவ மாணவியரின் நலன் கருதி தள்ளிவைக்க வேண்டும்! –...
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை மாணவ மாணவியரின் நலன் கருதி தள்ளிவைக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்.
நாடெங்கும் கொரனா நோய்த் தோற்று அதி தீவிரமாக பரவி வருகின்ற இந்த...
தன்னாட்சியையும், தன்னுரிமையையும் நிலைநாட்டத் தேசிய இனங்கள் ஒன்றாய் சங்கமிப்போம்! – சீமான் அழைப்பு
சீக்கிய இன மக்களின் இனப்படுகொலை நாளை நினைவுகூர்ந்து வல்லாதிக்க உணர்வுக்கு எதிராகத் தன்னாட்சியையும், தன்னுரிமையையும் நிலைநாட்டத் தேசிய இனங்கள் ஒன்றாய் சங்கமிப்போம்!
சீமான் அழைப்பு
இந்தியாவை ஆண்ட காங்கிரசு கட்சியால் சொந்த நாட்டிலேயே அடித்தும், சுட்டும்...







