தலைமை அறிவிப்பு – மே 18, இனப் படுகொலை நாளையொட்டி இன எழுச்சி நாள் 2025!
க.எண்: 2025030289
நாள்: 30.03.2025
அறிவிப்பு:
மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், இன எழுச்சி நாள் மாபெரும் பொதுக்கூட்டம் வருகின்ற 18-05-2025...
தலைமை அறிவிப்பு – பெருங்காமநல்லூர் போராளிகளுக்கு வீரவணக்க நிகழ்வு
க.எண்: 2025030288
நாள்: 30.03.2025
அறிவிப்பு:
பெருங்காமநல்லூர் போராளிகளுக்கு
வீரவணக்க நிகழ்வுதலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்:
03-04-2025 காலை 10 மணி
இடம்:
பெருங்காமநல்லூர் நினைவிடம்
மதுரை (உசிலம்பட்டி)
குற்றப்பரம்பரை என்ற பட்டத்தைச் சுமத்தி, கைரேகைச் சட்டத்தைத் திணித்த ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரக்கிளர்ச்சி செய்து, இரத்தம்...
தலைமை அறிவிப்பு – அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல்
க.எண்: 2025030276
நாள்: 28.03.2025
அறிவிப்பு:
புதிய கட்டமைப்பின்படி நியமிக்கப்பட்டுள்ள
திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான் அவர்கள்
சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்
நாள்:
30-03-2025 காலை 10 மணிஇடம்:
ஷான்ஸ்...
அறிவிப்பு: பெரும் பாவலன் பாட்டன் பாரதி பெரும்புகழ் போற்றும் வீழ்வேனென்று நினைத்தாயோ! – மாபெரும் பொதுக்கூட்டம் | சென்னை...
க.எண்: 2024120353
நாள்: 09.12.2024
அறிவிப்பு:
(நாள் மாற்றம்)
பெரும் பாவலன் பாட்டன் பாரதி பெரும்புகழ் போற்றும்
வீழ்வேனென்று நினைத்தாயோ!
மாபெரும் பொதுக்கூட்டம்
புகழுரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
இடம்:
வண்ணாரப்பேட்டை மெட்ரோ அருகில்,
துறைமுகம் தொகுதி – தங்கச் சாலை
நாள்:
கார்த்திகை 30 | 15-12-2024 | மாலை...
அறிவிப்பு: ஆக. 09, உலக பழங்குடியினர் நாளையொட்டி சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்
க.எண்: 2024080212
நாள்: 05.08.2024
அறிவிப்பு:
ஆகத்து – 09, உலக பழங்குடியினர் நாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வரும் 09-08-2024...
அறிவிப்பு: தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின் கட்டண உயர்வைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!
க.எண்: 2024070202
நாள்: 18.07.2024
அறிவிப்பு:
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும்
மின் கட்டண உயர்வைக் கண்டித்து
மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்
(சூலை 21, ஞாயிற்றுக்கிழமை)
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, போதைப் பொருட்களின் புழக்கம், பாலியல் வன்கொடுமைகள்,...
வடலூர் பெருவெளியில் ஆய்வு மையக் கட்டுமானத்தை நிறுத்தக்கோரி தெய்வத்தமிழ்ப் பேரவை மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும்...
க.எண்: 2024040157
நாள்: 26.04.2024
முக்கிய அறிவிப்பு:
சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியை, ஆய்வு மையம் என்ற பெயரில் திமுக...





