தலைமை அறிவிப்பு – புதுச்சேரி மாநிலம் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்

14

க.எண்: 2025040390

நாள்: 19.04.2025

அறிவிப்பு:

புதிய கட்டமைப்பின்படி பரிந்துரைக்கப்பட்டுள்ள
புதுச்சேரி மாநிலம் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான் அவர்கள்
சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்
நாள்:
21-04-2025 பிற்பகல் 02 மணி முதல்

இடம்:
கே.எஸ்.ஆர்.மகால் (KSR Mahal)
கடலூர் மஞ்சக்குப்பம்

புதுச்சேரி மாநிலம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் புதிய கட்டமைப்பின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கட்சி மற்றும் பாசறைகளின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்களை, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வருகின்ற 21-04-2025 அன்று பிற்பகல் 02 மணி முதல் கடலூர், மஞ்சக்குப்பம்
கே.எஸ்.ஆர். (
KSR) மகால் அரங்கில் சந்தித்து கலந்துரையாடவிருக்கிறார்.

இந்நிகழ்வில் புதுச்சேரி மாநிலம் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல் / இடைக்காலத் தேர்தல்கள் தொடர்பாக