பெருந்துறை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

பெருந்துறை சட்டமன்ற தொகுதி ஊத்துக்குளி கிழக்கு சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுநிகழ்வு முன்னெடுப்பு திரு மனோஜ் குமார் மற்றும் ராஜதுரைபதிவு செய்பவர் தொகுதி செயலாளர் ஈங்கூர் லோகநாதன் 9994988302  

ஈரோடு மாவட்டம் குருதிக்கொடை முகாம்

கொரோனோ தோற்று காலத்தில் அரசின் வேண்டுகோளுக்கிணங்கபெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டம் சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் பா நித்யானந்த் முன்னிலையில் 62 உறவுகள் குருதிக்கொடை அளித்தார்கள். பதிவு செய்பவர் பெருந்துறை...

சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு நேற்று மே 1️⃣8️⃣‌ 2️⃣0️⃣2️⃣1️⃣ செவ்வாய்க்கிழமை காலை 7️⃣ மணி அளவில் சிவகாசி தொகுதியில் தேன் காலனி (பூலாவூரணி ஊராட்சி) பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில்...

குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் கொரோனா மூன்றாவது அலை பரவாமல் தடுக்கத் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய- மாநில அரசுகள்...

குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் கொரோனா மூன்றாவது அலை பரவாமல் தடுக்கத் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் - சீமான் வலியுறுத்தல் கொரோனா மூன்றாவது அலையில் உருமாறிய நோய்த்தொற்று...

சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு இன்று மே 1️⃣9️⃣‌ 2️⃣0️⃣2️⃣1️⃣ புதன்கிழமை காலை 7️⃣ மணி அளவில் சிவகாசி தொகுதியில் முத்துராமலிங்கபுரம் காலனி (பள்ளப்பட்டி...

கிணத்துக்கடவு தொகுதி மரம் நடுதல் விழா

கிணத்துக்கடவு தொகுதி மயிலேரிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் அப்பகுதி உறவுகள் திரு முத்துராஜ் தலைமையில் அரச மரக்கன்றுகளை நாட்டு சுற்றுச்சூழல் பணிகளை மேற்கொண்டார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌾🌷🥰 நண்றி 8925708375  

முதுகுளத்தூர் தொகுதி முள்ளிவாய்க்கால் நினைவு குருதிக் கொடை

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மேற்குமாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக சாயல்குடி அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது இதில் 50-க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்துகொண்டு குருதியை...

தமிழினப் படுகொலை நினைவு மாதம் – இணையக் கருத்தரங்கங்கள் | காணொளி தொகுப்பு

நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் இனப்படுகொலை நினைவு மாதம் 2021 கடைபிடிக்கப்பட்டு அதன் ஒரு பகுதியாக இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு ஆளுமைகளை கொண்டு வாராவாரம்...

கபசூர குடிநீர் வழங்குதல் அண்ணாநகர் தொகுதி  

அண்ணாநகர் தொகுதி   (16/05/2021) ஞாயிற்றுக்கிழமை 105வது வட்டத்தில் பொது மக்களுக்கு கபசூர குடிநீர் வழங்கப்பட்டது, அம்பேத்கர் தெரு, தொடங்கி, அம்பேத்கர் 1மற்றும் 2வது குறுக்கு தெரு முத்தமிழ் காவலர் தெரு, பாரதிதாசன், பிரதிதாசன் 1வது...

கிணத்துக்கடவு தொகுதி வீர வணக்க நிகழ்வு

கொரோனா தொற்றால் பல்வேறு நிகழ்ச்சிகள் முடங்கிப்போய் உள்ள நிலையிலும் கிணத்துக்கடவு பகுதியில் நேற்று நாங்கள் காவல்துறையிடம் அனுமதி பெற்று 300க்கும் மேற்பட்ட இன எழுச்சி சுவரொட்டிகளை ஒட்டி பொதுமக்களுக்கு தெரியப்படுத்தினோம்   +918925708375