‘தமிழ்க்கடல்’ அப்பா நெல்லை கண்ணன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வு, கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக 05-11-2022 அன்று சென்னை, தி.நகர், சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது.




‘தமிழ்க்கடல்’ அப்பா நெல்லை கண்ணன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வு, கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக 05-11-2022 அன்று சென்னை, தி.நகர், சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது.



