கபசூர குடிநீர் வழங்குதல் 105வது வட்டம் அண்ணாநகர் தொகுதி  

அண்ணாநகர் தொகுதி   (17/05/2021) திங்கட்கிழமை 105வது வட்டத்தில் பொதுமக்களுக்கு கபசூரகுடிநீர் வழங்கப்பட்டது, வள்ளலார் தெரு, தொடங்கி, வள்ளலார் 1, 2,3,4,வது குருக்கு தெரு, திருமகள் தெரு, திருமகள் 1,2,3வது குருக்கு தெரு, முத்துமாரியம்மன் கோயில்...

உத்திரமேரூர் தொகுதி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

மே 18 தமிழின படுகொலை நாளை நினைவு கூறும் விதமாக உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகத்தில் தாயக விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கும், நம் தொப்புள்கொடி உறவுகளுக்கும் வீரவணக்கம் செலுத்தி...

கபசூர குடிநீர் வழங்குதல் 105வது வட்டம் அண்ணாநகர் தொகுதி  

அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி  18/05/2021 செவ்வாய்க்கிழமை 108 மற்றும் 105வது வட்டத்தில் தொடர்ந்து பொது மக்களுக்கு கபசூர குடிநீர் வழங்கப்பட்டது, பெருமாள் கோயில் தெரு, தொடங்கி,பகத்சிங் தெரு, பகத்சிங் 1, 2,3,,வது தெரு, ஓ...

கபசூர குடிநீர் வழங்குதல் 108வது வட்டம் அண்ணாநகர் தொகுதி  

அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி (14.5.21) காலை 108வது வட்டத்தில் பொது மக்களுக்கு கபசூர குடிநீர் வழங்கப்பட்டது, கமலா நேருநகர் தொடங்கி, பெரியார் பாதை, சிவகாமி தெரு, திருவிகா தெரு, பத்மநாபன் மெயின்ரோடு, முழுவதும், கொடுக்கப்பட்டது 1000பேருக்குமேல்...

அண்ணாநகர்  தொகுதி கபசூர குடிநீர் வழங்குதல்

அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி இரண்டாம் நிகழ்வாக  (13.5.21) காலை 108வது வட்டத்தில் பொது மக்களுக்கு கபசூர குடிநீர் வழங்கப்பட்டது. களப்பணியாற்றிய அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்,, -------------------------------- (தொகுதி செய்திதொடர்பாளர்) ☎️ 9840289955 நன்றி🙏 நாம் தமிழர்  

அண்ணாநகர் தொகுதி உணவு பொருட்கள் வழங்குதல்

அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி சார்பாக  (11.5.2021) அன்று அரும்பாக்கத்தில் வசிக்கும் மாற்று திறனாளியான திரு.ஜோசப் துரைராஜ் அவர்கள் மருத்துவம் மற்றும் பொருள் உதவி கேட்டதிற்கிணங்க. அவருக்கு நம் அண்ணாநகர் தொகுதி சார்பாக அரிசியும் கொஞ்சம்...

செஞ்சி தொகுதி வீரவணக்க நிகழ்வு

மே 18 தமிழின படுகொலை நாளை  நினைவு கூறும் விதமாக செஞ்சி சட்டமன்ற தொகுதி ராவணன் குடில் தலைமை அலுவலகத்தில் தாயக விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கும், நம் தொப்புள்கொடி உறவுகளுக்கும்...

திண்டுக்கல் மாவட்டம் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

இன எழுச்சி நாளன இன்று திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பாக மாபெரும் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வு திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள குருதி பற்றாக்குறை போக்குவதன் பொருட்டு முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு வழக்கறிஞர்...

திருச்சுழி தொகுதி மே 18, இனப்படுகொலை நினைவு நாள் நிகழ்வு

திருச்சுழி சட்டமன்ற தொகுதி மாணவர் பாசறை சார்பாக மே 18 இனப்படுகொலை நினைவு நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. செய்தித்தொடர்பாளர். 8883879666  

அந்தியூர் தொகுதி குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு

இன்று அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் நமது உறவான *சதீஷ்குமார், பாரதி* என்ற தம்பதியினருக்கு *பிரசவத்திற்கான குருதி தேவையை* நமது உறவுகள்  *ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்று குருதிக்கொடை கொடுத்தனர்.* 🔥கலந்து கொண்ட உறவுகள்🔥 1) *குமரவேல்*-தொகுதி...