அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மேற்குப் பகுதி கலந்தாய்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மேற்குப் பகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் 79 , 80 , 81, 82 வட்டப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வும் நடைபெற்றது. அத்துடன் மறைந்த மாநில ஒருங்கிணைப்பாளர் கடல்...

சேந்தமங்கலம் தொகுதி விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரருக்கு வீரவணக்கம்

20.08.2021 சீராப்பள்ளி சேந்தமங்கலம் தொகுதி விடுதலை போராட்ட வீரர் *ஒண்டிவீரன்* அவர்களின் நினைவு நாளன்று, சேந்தமங்கலம் தொகுதி, சீராப்பள்ளி பேரூராட்சியில் அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.  

ஒட்டப்பிடாரம் தொகுதி புதிய கொடிகம்பம் நடுவிழா

ஒட்டப்பிடாரம் தொகுதி ஒட்ட்ப்பிடாரம் நடுவன் ஒன்றியம் பகுதி புதியம்புத்தூரில் 18/08/2021 அன்று புதிய கொடிகம்பம் நட்டு கொடியேற்றப்பட்டது நிகழ்வில் தொகுதி செயலாளர் தாமஸ் மத்திய மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் தொகுதி துணை தலைவர்...

பொள்ளாச்சி தொகுதி உறுப்பினர் சந்திப்பு கூட்டம்

15-ஆக -2021 அன்று  பொள்ளாச்சி தொகுதி உறுப்பினர் சந்திப்பு கூட்டம் நடந்தது. கலந்துகொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி. நாம் தமிழர் கட்சி, பொள்ளாச்சி.  

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கிராமக் கால்வாய் திட்டப் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க ஏதுவாக, முல்லைப்பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை...

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கிராமக் கால்வாய் திட்டப் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க ஏதுவாக, முல்லைப்பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்டப்...

நாகர்கோவில் தொகுதி -அங்கன்வாடி மையத்தை புதுப்பித்தல்

நாகர்கோவில் மாநகர கிழக்கு, 48-வது வட்டத்திற்குட்பட்ட வேதநகர் சந்திப்பில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தை, 08.08.2021, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 3 நாட்கள் பணியாக,  நாம் தமிழர் உறவுகளின் முன்னெடுப்பில், வண்ணம் பூசி ஓவியம்...

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

15.08.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 39வது வட்டம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மலர்வணக்க நிகழ்வு

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் (தெற்கு) சார்பில் 18.08.2021 அன்று காலை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கருநாடகா மாநிலம் – வா.கடல்தீபன் மலர் வணக்க நிகழ்வு

கருநாடகா மாநில நாம் தமிழர் கட்சி சார்பாக  மாநில ஒருங்கிணைப்பாளர் வா.கடல்தீபன் அவர்களுக்கு  நடைபெற்றது

புதுச்சேரி மணவெளி தொகுதி -தேசிய மீன் வள மசோதா2021யை திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

மீனவர்களை கொத்தடிமையாக்கும் தேசிய மீன் வள மசோதா2021யை திரும்பப்பெற மத்திய அரசினை  வலியுறுத்தி புதுச்சேரி நாம் தமிழர் கட்சி மணவெளிதொகுதி தவளகுப்பம் நான்குமுனை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் நாம் தமிழர் கட்சியின்...