தியாகி முத்துகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் – நாம் தமிழர் கட்சியினர் வீரவணக்கம்.
ஈகி முத்துகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவைப் போற்றும் வகையில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக அவருடைய நினைவிடத்தில் மலரஞ்சலி வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் அவருடைய நினைவிடமான...
அறிவிப்பு : நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு குறித்த செய்திகள்
அறிவிப்பு : நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு குறித்த செய்திகள்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் அரசியல் நிலைப்பாடு, கட்சியின் நிலைப்பாடு குறித்த செய்திகள் அனைத்தும் நாம் தமிழர் கட்சியின் அதிகாரபூர்வ...
இனியும் என்ன செய்ய போகிறோம் ! – பகலவன்
இனியும் என்ன செய்ய போகிறோம்
என் கோழை தமிழினமே!
சக தமிழன் மாண்டதை
வேடிக்கை பார்த்த இனமாகி போனோம் !
பிரித்தானிய ஒற்றுமையையும்
தமிழ்நாட்டில் சாகடித்த இனமாகி போனோம்!
இனியும் என்ன செய்ய போகிறோம்
என் கோழை தமிழினமே!
ஓட்டு...
ஈழத்து படுகொலையும் மீனவ ரத்தம் பாயும் கடலும்!
ஈழத்து படுகொலையும் மீனவ ரத்தம் பாயும் கடலும் !
போன பாதி உசுர காக்க
கடலை பார்த்து போன எங்க -
மீதி உயிரை தின்ன நாயி -
தெரு தெருவா அலையுது; ரொம்ப திமிருலத் தான்...
[படங்கள் இணைப்பு] ஈகி முத்துகுமார் அவர்களின் இனவெளுச்சி சுடர் ஊர்தி கடலூர் வந்தடைந்தது – நாம் தமிழர் கட்சியினர்...
"வீரத் தமிழ்மகன்" முத்துக்குமார் இனவெழுச்சி சுடர் ஊர்திப் பயணம் 28-1-2011 அன்று கடலூர் வந்தடைந்தது. நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வ.தீபன் தலைமையில் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிறுத்தம் வேண்டி...
மறத்தமிழன் முத்துக்குமார் லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் – சீமான் அறிக்கை.
நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
முத்துக்குமார் என்ற இனமானமும் தன்மானமும் உள்ள இளைஞன்,தமிழ் இனப் படுகொலையின் மீதான ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் பாராமுகம் தாளாமல் தன்னையே...
வீர தமிழ் மகன் முத்துகுமாரின் மரண சாசனம் – காணொளி இணைப்பு
வீர தமிழ் மகன் முத்துகுமாரின் மரண சாசனம்
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…
வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர்...
வீர தமிழன் முத்துகுமாரின் இரண்டாம் ஆண்டு வீர வணக்க நாள் இன்று
ஈகி முத்துகுமாரின் நினைவை தாங்கிய காணொளி
[படங்கள் இணைப்பு] ஈகி முத்துகுமார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு வட சென்னை மாவட்ட நாம் தமிழர்...
ஈகி முத்துக்குமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் சார்பாக வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் அவரது நினைவிடத்தில் 29-1-2011 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி வட...
[படங்கள் இணைப்பு]ஈகி முத்துமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடசென்னை பகுதியில் வைக்கப்பட்டுள்ள பதாகை.
ஈகி முத்துகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடசென்னை பகுதியில் காசிமேடு சாலை குறியீடு,கல்மண்டபம் காவல் நிலையம்,தொலைபேசி இணைப்பகம்,ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம், தியாகராய கல்லூரி,மற்றும் பாண்டியன் திரையரங்கம் எதிரில் உள்ளிட்ட இடங்களில்...




![[படங்கள் இணைப்பு] ஈகி முத்துகுமார் அவர்களின் இனவெளுச்சி சுடர் ஊர்தி கடலூர் வந்தடைந்தது – நாம் தமிழர் கட்சியினர் வீரவணக்கம்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/01/DSC01346.jpg?resize=218%2C150&ssl=1)



![[படங்கள் இணைப்பு] ஈகி முத்துகுமார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு வட சென்னை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பதாகை.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/01/4741-_-10-x-8-_-B-copy.jpg?resize=218%2C150&ssl=1)
![[படங்கள் இணைப்பு]ஈகி முத்துமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடசென்னை பகுதியில் வைக்கப்பட்டுள்ள பதாகை.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/01/F.jpg?resize=218%2C150&ssl=1)