கொழும்பில் நாளை பேரணி-இந்தியா தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும்-சீமான்.

இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளது என்று குற்றம் சாட்டி வெளியிடப்பட்ட ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராகவும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும், நாளை மே 1 ஆம் நாள் கொழும்பில் நான்கு இடங்களில் இருந்தும் ராஜபக்‌ஷேவின்...

கொசோவோ உருவாக்கப்பட்டது போன்ற செயற்பாடுகளே சிறீலங்காவில் நிகழ்கின்றன: கொழும்பு ஊடகம்

யூகோஸ்லாவாக்கியாவில் தலையீடுகளை மேற்கொண்டு எவ்வாறு கொசோவோ என்ற புதிய நாடு உருவாக்கப்பட்டதோ அதனை ஒத்த செயற்பாடுகளே சிறீலங்காவிலும் மேற்கொள்ளப்படுகின்றன. சேபியர்கள் போர்க்குற்றங்களை மேற்கொண்டதாக தெரிவித்தே ஐ.நா அங்கு தலையீடுகளை மேற்கொண்டிருந்தது என கொழும்பு ஊடகம்...

மே தின ஈகிகளின் நினைவைத் தாங்கி தொடர்ந்து உழைப்போம் – செந்தமிழன் சீமான் மே தின செய்தி.

நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள மே தின செய்தி. சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைப்பாளர்களின் உரிமை நாள் மே தினம். நவீன காலம் தொழிற்கருவிகள் கண்டுபிடிப்போடு மட்டும் தொடங்கவில்லை....

ஐ.நா வின் கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.

நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் விசாரணைப் பொறிமுறையொன்றைஉருவாக்குமாறு ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் விடுத்த கோரிக்கையை இலங்கைஅரசாங்கம் நிராகரித்துள்ளது.இந்த நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் எவ்வித பதிலையும் அளிக்கப்போவதில்லை...

நிபுணர்குழுவின் அறிக்கையில் சர்வதேச விசாரணைக்கு போதுமான ஆதாரங்கள் உண்டு! இன்னும் தாமதிப்பது ஏன்? – கோர்டன் வைஸ்

அனைத்துலக விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் ஆதாரங்களும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் உள்ளன. எனவே எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இவ்வாறு இலங்கைக்கான ஐ.நா.வின் முன்னாள் பேச்சாளர் கோர்டன்...

[படங்கள் இணைப்பு] இலங்கை அரசுக்கு துணைபோகும் இந்திய அரசைக் கண்டித்து கோவை நாம் தமிழர் சார்பாக நடைபெற்ற கண்டன...

இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரின்போது அப்பாவித் தமிழ் மக்கள் மீது தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி கொடூரமாக கொன்றோழி த்தது சிங்கள இனவெறி அரசு. ஐ.நா சபை விசாரணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்...

[படங்கள் இணைப்பு] திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற பாவேந்த பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு.

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுடைய 120-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆவடியில் அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் நாம் தமிழர்...

கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு ராஜபக்சே சகோதர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த கூறி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

ஐ.நா. நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் சிங்கள இனவெறியன் இராசபக்சே போர்குற்றம் நிகழ்த்தியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து ராஜபக்சே சகோதர்களை தண்டிக்க கோரியும், ஐ.நா வின் இந்த அறிக்கை மீதான சர்வதேச விசாரணை...

வருகின்ற 29-4-2011 அன்று கும்பகோணம் நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஐ.நா.போர் வல்லுநர் குழு அளித்துள்ள சிங்கள பேரினவாதி இராசபக்சேவினை தண்டிக்க கோரியும், இலங்கைக்கு துணைப் போகும் இந்தியாவை கண்டித்தும் 29-04-2011 அன்று கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பார்ட்டம்...

நாம் தமிழர் கனடா, அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒன்றிணைத்துமுன்னெடுக்கும் பேரெழுச்சி ஒன்று கூடல்.

நாம் தமிழர் கனடா, அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒன்றிணைத்துமுன்னெடுக்கும் பேரெழுச்சி ஒன்று கூடல். வருகின்ற மே 06- 05 -2011 அன்று வெள்ளிகிழமை அமெரிக்கத் துணைத் தூதரகம் முன்பாக "நாம் தமிழர் கனடா" மற்றும்...