தமிழினப் படுகொலை செய்த இலங்கை இராணுவத்திற்கு இந்தியா பயிற்சி : சீமான் எதிர்ப்பு
இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவின் இராணுவ பயிற்சிக் கழகங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது என்று ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் விடுத்துள்ள...
நாளை ஜூலை 3, இராயபுரம் பகுதில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு தெருமுனை பொதுகூட்டம்.
நாம் தமிழர் கட்சி வட சென்னை மாவட்டம் இராயபுரம் பகுதி இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு...
India Navy signs 300 crore defense deal with Sri Lankan firm – Truth Drive
Despite calls for economic blockade by Tamil Nadu Chief Minister J Jayalalitha, Defense deals between India and Sri Lankan firms are strengthening. The latest...
[2ஆம் இணைப்பு ] திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அய்.நா அறிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைப்பெற்றது
புதிய உத்வேகத்துடன் நடந்த வெள்ளகோவில் நாம் தமிழர் பொதுக்கூட்டம் அமைச்சர்கள் தொகுதி என்பதால் பொதுவாக திராவிட கட்சிகள் தவிர வெள்ளகோவிலில் எந்த கட்சியும் பொதுக்கூட்டம் நடத்துவதில்லை. இச்சூழலில், நாம் தமிழர் பொதுக்கூட்டம் மக்கள்...
நேரலை : இலங்கையின் தமிழின அழிப்பு மற்றும் போர்குற்றங்கள் – பெங்களூருவில் இன்று கருத்தரங்கம்.
இலங்கையில் தமிழர்கள் மீது நடந்த போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான கருத்தரங்கம், பெங்களூரில் இன்று 02-07-11 நடைபெறுகிறது. இதில் கர்நாடக மாநில நாம் தமிழர் கட்சி உட்பட பல இயக்கங்கள் பங்கெடுக்கின்றன.
போர்க்குற்றம் மற்றும்...
தஞ்சை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக வருகிற ஜீலை 4 ஆம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம்
தஞ்சை மாவட்ட நாம் தமிழர் கட்சியின்சார்பாக தமிழரின் நதிநீர் உரிமைகளை மீட்டு விவசாயிகளின் நலன் காத்திடக் கோரி வருகிற 04-07-2011 திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர் சாலையில்...
வெள்ளகோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
அய் நா அறிக்கையின் படி இலங்கையை இனப்படுகொலை செய்த நாடாகவும் , இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரியும் வெள்ளகோவில் நாம் தமிழர் கட்சி சார்பாக 27.6.2011 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில்...
[படங்கள் இணைப்பு ] திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நாம் தமிழர் கட்சி சார்பாக அய்.நா அறிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம்...
அய் நா அறிக்கையின் படி இலங்கையை இனப்படுகொலை செய்த நாடாகவும் , இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரியும் வெள்ளகோவில் நாம் தமிழர் கட்சி சார்பாக 27.6.2011 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த...
இந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான்
இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணுமாறு இந்தியா தங்களை நிர்பந்திக்கவில்லை என்று அதிபர் ராஜபக்ச கூறியுள்ளது இந்தியாவின் இரட்டை முகத்தை அம்பலப்படுத்துகிறது என்று கூறி நாம் தமிழர் கட்சியின் தலைவர்...
அரசியல் தீர்வுக்கு இந்தியா எந்த நிர்பந்தமும் செய்யவில்லை – ராஜபக்சே
தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என்று இந்தியாவிடம் இருந்து எவ்வித நெருக்குதலும் தமக்கு இல்லை என்று சிங்கள இனவெறியன் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளான். இதுகுறித்து பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் இன்று கூறுகையில்,
"தமிழ் மக்களுக்கு...



![[2ஆம் இணைப்பு ] திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அய்.நா அறிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைப்பெற்றது](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/07/vellakovill.jpg?resize=218%2C150&ssl=1)



