மத்திய அரசு ஐ.நா மன்றத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா அரசு கொண்டு வந்த மனித உரிமை தீர்மானத்தினை எவ்வித...

கடந்த 18-03-2012 அன்று நாகப்பட்டினம் அவுரித்திடலில் இந்தியாவின் மத்திய அரசு ஐ.நா மன்றத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா அரசு கொண்டு வந்த மனித உரிமை தீர்மானத்தினை எவ்வித நழுவலும் இன்றி தீர்க்கமாக ஆதரிக்க...

கூடங்குளம் நோக்கி ஜனநாயக உரிமை காப்பு நடைபயணம் – சீமான் அழைப்பு

தங்களின் வாழ்விற்கும், வாழ்வாதரங்களுக்கும், எதிர்காலத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கூடங்குளம் அணு உலைகளை எதிர்த்து அமைதி வழியில் அப்பகுதி மக்கள் நடத்திவரும் போராட்டத்தை ஒடுக்க காவல் துறையைக் கொண்டு மிகப் பெரிய அடக்குமுறையை...

அணிதிரள்வோம் ஜெனீவா ஐ.நா. முன்றலில்!

அணிதிரள்வோம் ஜெனீவா ஐ.நா. முன்றலில்! நீதிக்கு முன் வருவதற்குத் தயங்கி நிற்கும் சிறிலங்கா அரசாங்கம். அதிலிருந்து தப்புவதற்காக தமிழ் மக்களைப் பயன்படுத்தலாமென நினைக்கின்றது. ஆகவேதான், நீதிக்கெதிரான போராட்டங்களை அவர்கள் செய்து வருகின்றனர். அதற்காகத் தமிழரை மிரட்டி...

கூடங்குளம்-தமிழக அரசு முடிவு மக்களின் நலனை புறக்கணிக்கும் தவறான முடிவாகும்-நாம் தமிழர் கட்சி கண்டனம்

கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக அப்பகுதியில் வாழும் மக்களின் அச்சத்தை போக்காமல், அதனை இயக்குவதற்கான ஓத்துழைப்பை அளிப்பது என்று தமிழக அரசு எடுத்துள்ள முடிவு மக்களின் நலனை புறக்கணிக்கும் தவறான முடிவாகும்....

கருநாடகம் தங்கவயல்நாம் தமிழர் சார்பில் 18/03/2012 அன்று மேற்கொள்ளப்பட்ட ஒரு நாள் அடையாள பட்டினி போராட்டம் – நிழற்படங்கள்...

நாம் தமிழர், தங்கவயல், கருநாடகம் 18-Mar-2012 அன்று மேற்கொண்ட ஒரு நாள் அடையாள பட்டினி போராட்டத்தின் பொது பதிவு எடுத்த காணொளி. இந்திய 2012 ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் சிங்கள அரசை...

போர்க்குற்ற விசாரணையில் இருந்து திசை திருப்புகிறார் பிரதமர் – சீமான் அறிக்கை

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் அளித்துள்ள பதில், போர்க்குற்ற விசாரணையில் இருந்து திசைதிருப்புவதாகவே உள்ளது. இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில்...

கன்னியாகுமரி மீனவர்களை தமிழக முதல்வர் விடுவிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை

அரபிக் கடலில் மீன் பிடிக்கச் சென்ற ஒரு கேரள மீனவர் உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை ஐயத்தின் அடிப்படையில் கைது செய்து கடந்த 9 நாட்களாக மராட்டிய மாநில காவல்...

மரணதண்டனைக்கு எதிராக வந்திருக்கும் அரவான் திரைப்படத்திற்கு சீமான் பாராட்டு

18வது நூற்றாண்டில் தென் தமிழ்நாட்டின் மலைப்பகுதியில் பல்வேறு கிராமங்களாக வாழ்ந்துவந்த தமிழ்க் குடிகளின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு ஒரு மிகச் சிறந்த, விறுவிறுப்பான திரைப்படத்தை அளித்துள்ளார் இயக்குனர் வசந்தபாலன். களவையே தங்கள் வாழ்க்கை வழியாகக்...

இலண்டனில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம்‏!

அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும் அமெரிக்கஅரசு ஐநா மனித உரிமை கூட்டத்தொடரில் சிறீலங்காவுக்கு எதிராக முன்வைத்த பிரேரணையில் இதனை சேர்க்கும்படி கோரியும் இன்று லண்டனில் இருக்கும் அமெரிக்கதூதரகத்தின் முன்னால் பெருமளவிலான மக்கள் கவனயீர்ப்புபோராட்ட்த்தில்...

இது முதலாவதும் அல்ல இதுதான் இறுதியும் அல்ல – குணம்

அந்தப் புகைப்படங்களை பார்த்தபோது மனது நொருங்கிப்போவது உண்மைதான். அந்த சதுப்பு நிலத்தின் ஆழம் குறைந்த நீருக்குள்ளாக எமக்காக போராடிய வீரர்களின் உயிரற்ற உடல்களின் கால்களை பிடித்து சிங்களராணுவத்தினர் இழுத்து வரும் காட்சியை புகைப்படத்தில்...