21/04/2012 அன்று சேலம் கந்தநூரில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா – துண்டறிக்கை இணைப்பு!!

சாதி அரசியலுக்கும், மத அரசியலுக்கும், தேசிய அரசியலுக்கும், திராவிட அரசியலுக்கும்.. "நாமே மாற்று.. நாம் தமிழரே மாற்று..." அடிப்படை மாற்று.. அரசியல் சித்தாந்த மாற்று... "நாம் தமிழர்.." .....நாமே தமிழர்.. துண்டறிக்கையை பெரிதுபடுத்திப் பார்க்க...

இடிந்தகரையில் தொடரும் மக்கள் போராட்டம், உண்ணாவிரதம் நிறைவடைந்தது!!

  மாநில அரசு அளித்த உறுதிகளை ஏற்று, இடிந்தகரையில் கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த உதயகுமார், புஷ்பராயன் உள்பட 15 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) தங்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டனர். அதேவேளையில், போராட்டக்கார்களை விடுதலை...

ஈழத்தமிழர் பிரச்சனைக்கு சிலையாய் உள்ள தலைவர்களிடம் மனு கொடுக்கிறேன்: புதுச்சேரியை கலக்கிய ரவீந்திரன்!!

  ஈழத் தமிழர்களுக்காக காலில் சங்கிலி கட்டிக்கொண்டு நடைபயணம் மேற்கொண்ட சம்பவம், புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி நெல்லித்தோப்பைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவர், இலங்கையில் வாழும் தமிழர்களைதமிழராக மட்டும் பார்க்காமல், மனிதர்களாகவும் பார்க்க வேண்டும்,...

காவிரி நதி நீர்: கர்நாடக அரசியல்வாதிகளின் பேச்சு நாட்டின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்துவிடும்: நாம் தமிழர் கட்சி

காவிரியில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட தமிழ்நாட்டிற்கு தரக் கூடாது என்று கர்நாடக சட்டப் பேரவையில் காங்கிரஸைச் சேர்ந்தவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா பேசியிருப்பதும், அதனை ஆளும் பா.ஜ.க. உள்ளிட்ட உறுப்பினர்களும்,...

கூடங்குளம் அணு உலை: கைது செய்யப்பட்டவர்களை தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய அணு சக்திக்கு எதிரான மக்கள் போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்களையும், அவர்களுக்கு ஆதரவாக வந்த ஒரே காரணத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கூட்டப்புளி மக்களையும்,...

கடைசிப் பாலகனின் இரத்தம் – கண்களில் நீர் வரவழைக்கும் தீபச்செல்வனின் கவிதை!!

கடைசிப் பாலகனின் இரத்தம் மூட மறுக்கும் பாலகர்களின் கண்களில் குற்றங்களின் முடிவற்ற காட்சிகள் அசைகின்றன இறுதியில் எதையோ சொல்ல முயன்றபடியிருக்கும் மூடாத வாய்களில் மறைக்கப்பட்ட வாக்குமூலங்கள் ஒலிக்கின்றன இரத்தத்தில் பிறந்து இறுதிவரையில் இரத்தம் காயாமல் பிசுபித்தபடி உடல் எங்கும் வழிய குண்டுகளால்சிதைக்கப்பட்ட பாகங்கள் உதிர எனது நிலத்து...

உலக மகளீர் நாளை முன்னிட்டு நாம் தமிழர் மகிளீர் பாசறை நடத்தும் கருத்தரங்கம் – நிழற்படங்கள் இணைப்பு!!

கடந்த 11/௦3/2012 அன்று, சென்னை துரைப்பாக்கத்தில் நாம் தமிழர் மகளிர் பாசறை சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, அண்ணன் செந்தமிழன் சீமான் முன்னிலை வகித்தார். மலிர் பாசரியைச் சேர்ந்த அக்கா அமுதநம்பி, மகளிர்ப்...

போர்குற்ற விசாரணையை எதிர்க்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து அதன் நிலைப்பாட்டை மாற்றகோரி 21 /3 /12 அன்று...

சிறிலங்காவிற்கு எதிரான போர்குற்ற விசாரணையை எதிர்க்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து அதன் நிலைப்பாட்டை மாற்றகோரி 21 /3 /12 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்றது.. திருச்சி...

ஐ.நா.தீர்மானம்: நியாயமான விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுகிறது இந்தியாவின் திருத்தம்: நாம் தமிழர் கட்சி

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையை ஆதாரத்துடன் மெய்பிக்க வாய்ப்பளிக்கும் ஒரு நியாயமான விசாரணைக்கு வழிவகுக்கும் அமெரிக்காவின் தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு சாதகமான இரண்டு திருத்தங்களைச் செய்துள்ள இந்திய...