நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்டம் சார்பில் கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம் 21-04-12 சனிக்கிழமையன்று நடைபெற்றது. சேலம் மாவட்டம் கந்தநூரில் பல்வேறு இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
நாம் தமிழர் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வுக்கூட்டம் கடந்த 15.04.2012 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.தென்றல் மணி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் வழக்கறிஞர் இரா.இராசசேகரன், இரா.அருண்குமார், ம.சோசப், விருத்தாசலம்...
ஈழத்தமிழர்களின் உண்மை நிலையறிய ஐ.நா. குழு செல்ல வேண்டும்: நாம் தமிழர் கட்சி
இலங்கையில் போருக்குப் பின்னான நிலையில் தமிழர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகள் குறித்து நேரில் கண்டறியச் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவரான சுஷ்மா சுவராஜ், ஒரே நாளில் வன்னி முகாமில் இருந்து கிளிநொச்சி,...
நாம் தமிழர் கட்சியின் குன்றத்தூர் பகுதி கலந்தாய்வுக்கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியின் கலந்தாய்வுக்கூட்டம் கடந்த ஞாயிறன்று (15-04-12) மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராசன், கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினர் அன்பு தென்னரசன், ஆன்றோர் அவையத்தின் உறுப்பினர் மறத்தமிழ் வேங்கை...
பேராசிரியர் பால் நியூமென் அவர்களின் தந்தையின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி ஆழ்ந்த இரங்கல்!!
ஈழ மக்களின் மனித உரிமை போராட்டங்களை முன்னேடுப்பவரும், தமிழீழ ஆதரவாளரும், நாம் தமிழர் கட்சியின் மீது பேரன்பு ஈடுபாடு கொண்டவரும், மனித உரிமை போராளியுமான பேராசிரியர் பால் நியூமென் அவர்களின் தந்தை "குமார்...
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் – நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவிப்பு
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 122ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தப்பட்டது.
சென்னை வளசரவாக்கம் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு,நாம்...
நாம் தமிழர் கட்சியின் மதுரவாயல் பகுதி கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் மதுரவாயல் பகுதி கலந்தாய்வு கூட்டம் ஞாயிற்றுகிழமை அன்று கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மதுரவாயல் பகுதி கட்சியினர் அனைவரும் கலந்து...
நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் கடந்த 07-04-12 சனிக்கிழமை அன்று கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...
முழுதாக இருள்நிறைந்த பாதையின் ஒளிவீச்சு (பத்தாண்டுகள் நிறைவில் ஒரு பார்வை) – ச.ச.முத்து
2002 ஏப்ரல் மாதத்தின் 10ம் நாள் சிங்களதேசத்தின் ஊடகங்கள் அனைத்தும், இந்தியாவின் அச்சு, ஓலி,ஒளி, இலத்திரனியல் ஊடகங்கள் முழுதும், சர்வதேசத்தின் மிக முக்கியமான ஊடக நிறுவனங்கள் எல்லாம் கிளிநொச்சியில் குழுமி இருந்தனர்.
தமிழர்களின் வரலாற்றில்...
என்னை ஒரு தமிழனாக உணரவைப்பது ‘பிரபாகரன்” என்ற பெயர்தான்!
என்னை ஒரு தமிழனாக உணரவைப்பது ‘பிரபாகரன்” என்ற பெயர்தான்!
அண்மையில் ஸ்கன்டிநேவிய நாடொன்றுக்கு ஒரு பேராசிரியரை சந்திக்க சென்றிருந்தேன்.
அவர் தென்னாபிரிக்க தமிழர் ஆனால் தமிழ் சூழலுக்கு அப்பால் தனது வாழ்வை கட்டமைத்திருப்பவர்.
என்னை அவரிடம் அனுப்பிய...







