நாம் தமிழர் கட்சியின் குன்றத்தூர் பகுதி கலந்தாய்வுக்கூட்டம்

35

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியின் கலந்தாய்வுக்கூட்டம் கடந்த ஞாயிறன்று (15-04-12) மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராசன், கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினர் அன்பு தென்னரசன், ஆன்றோர் அவையத்தின் உறுப்பினர் மறத்தமிழ் வேங்கை மற்றும் பகுதிக்குழு நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திபேராசிரியர் பால் நியூமென் அவர்களின் தந்தையின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி ஆழ்ந்த இரங்கல்!!
அடுத்த செய்திஈழத்தமிழர்களின் உண்மை நிலையறிய ஐ.நா. குழு செல்ல வேண்டும்: நாம் தமிழர் கட்சி