நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர் மீது பொய் வழக்கு, தாக்குதல்: சீமான் கடும் கண்டனம்
இராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் கண். இளங்கோ உள்ளிட்ட 4 பேர் மீது உண்மைக்குப் புறம்பான ஒரு புகாரைப் பெற்று, பொய் வழக்குத் தொடர்ந்தது மட்டுமின்றி, அவர்களைக் கைது செய்த...
மக்கள் விரோத கொள்கைகளுக்கு விழுந்த அடியே காங்கிரஸின் தேர்தல் தோல்வி: நாம் தமிழர் கட்சி
பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் என்று கூறி, பெரும் நிறுவனங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உதவிடும் மக்கள் விரோத கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வந்த காங்கிரஸ் கட்சியை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் முற்றிலுமாக நிராகரித்துவிட்டதையே 5...
நட நட நீ நட நட கட கட தடை கட கட: உணர்வுப் பாடல் – காணொளி...
நட நட நீ நட நட கட கட தடை கட கட
எழ எழ நீ எழ எழ விழ விழ பகை விழ விழ
புரட்சிப் படியில் திரட்சி கொண்டு ஏறு
மதியை கொண்டு...
உலக மகளீர் நாளை முன்னிட்டு நாம் தமிழர் மகிளீர் பாசறை நடத்தும் கருத்தரங்கம் – துண்டறிக்கை இணைப்பு!!
பெண் விடுதலை என்பது அரச அடக்குமுறைகளிலிருந்தும் சமூக ஒடுக்கமுறைகளிலிருந்தும் பொருளாதாரச் சுரண்டல் முறைகளிலிருந்து விடுதலை பெறுவாதாகும்.
- தேசியத்தலைவர்...
உலக மகளீர் நாளை முன்னிட்டு நாம் தமிழர் மகிளீர் பாசறை நடத்தும் கருத்தரங்கம்...
வீட்டில் இருந்து தொடங்கி...
“நீதியைத் தேடி ஐ.நா. நோக்கி”: திருச்சி மாநகரில் நாம் தமிழர் கட்சியின் பதாகை – நிழற்படங்கள் இணைப்பு!!
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் ஏராளமான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதை வலியுறுத்தி, மனித குலப்பகைவன் இராஜபட்சவை போர்க் குற்றவாளியாக அறிவித்து விசாரணை நடத்த வேண்டும், உள்ளிட்ட ஐந்து அம்சகோரிக்கையை வலியுறுத்தி பல இலட்சம்...
திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி தோழர்களின் கையெழுத்து இயக்கம் – நிழற்படங்கள் இணைப்பு!!
சர்வதேச போர்க்குற்ற விசாரணை தேவை எனக்கூறி திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி தோழர்களால் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
அணைத்து படங்களையும் பார்க்க கீழே சொடுக்கவும்:
ஜெனீவாவில் இந்தியாவின் நிலைப்பாடு மாறக்கோரி பேரணி/பொதுக்கூட்டம் – நிழற்படங்கள் மற்றும் காணொளி இணைப்பு!!
இலங்கை அரசை இந்தியா ஆதரிக்க கூடாது . இலங்கையை ஐ நா சபை மனித உரிமை கூட்டத் தொடரில் சர்வதேச போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நாம்...
பன்னாட்டு விசாரணையை எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கட்சி தமிழர் விரோத கட்சி தான்- நாம் தமிழர் கட்சி
பன்னாட்டு விசாரணையை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பதேன்? நாம் தமிழர் கட்சி வினா
தமிழினப் படுகொலை செய்த இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றங்களை சுதந்திரமான பன்னாட்டுக் குழுவை அமைத்து விசாரணை நடத்துவதை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கும்...
இந்தியாவும் தமிழினப்படுகொலையில் இலங்கையின் கூட்டாளி என்று நிரூபணமாகிவிட்டது: நாம் தமிழர் கட்சி
இலங்கையை காப்பாற்றும் இந்தியாவின் முயற்சி அநீதியானது, கண்டனத்திற்குரியது
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை ஏற்க முடியாது என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியாவின்...




