ஹூகோ சாவேசுக்கு வீரவணக்கம்

புரட்சியாளன் ஹூகோ சாவேசுக்கு நாம் தமிழர் கட்சி வீர வணக்கம் வெனிசுலா நாட்டு மக்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய ஜனநாயகப் புரட்சியாளன் ஹூகோ சாவேசின் மறைவு, வெனிசுலா நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி, தென் அமெரிக்க நாடுகளின்...

ஈரோடை மாவட்டத்தில் தொடர் முழக்க பட்டினிப் போராட்டம் நடைபெறவுள்ளது.

தமிழீழ மண்ணில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக வரும் 10-03-2013 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை "தொடர் முழக்க பட்டினிப்...

டெசோ அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டம் தமிழினத்தை திசை திருப்பும் திட்டமிட்ட நாடகம்

டெசோ அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டம் தமிழினத்தை திசை திருப்பும் திட்டமிட்ட நாடகம்: இலங்கையில் நடந்த போரில் ஈழத் தமிழினம் திட்டமிட்ட இன அழித்தலுக்கு உட்படுத்தப்பட்டதையும், அங்கு நடந்தது போர்க் குற்றம் மட்டுமல்ல, அந்த...

ஈழத் தோழமை நாள்-பெங்களூர் வில்சன் கார்டன் பகுதியில் அனுசரிப்பு

மார்ச் 4 ஈழத் தோழமை நாள்-பெங்களூர் வில்சன் கார்டன் பகுதியில் அனுசரிப்பு 2008 - 2009ல் தமிழ் ஈழ மண்ணில் நடந்தது போர் அல்ல, இனப்படுகொலை என்கிற உண்மை, உள்ளத்தை உருக்கும் ஆதாரங்களுடன் தொடர்ந்து...

இராசபட்சே மீது சர்வதேச விசாரணை கோரி திருவாரூர் விளக்குடியில் பொதுக்கூட்டம்

இராசபட்சே மீது சர்வதேச விசாரணை கோரி திருவாரூர் தெற்கு மாவட்டம் விளக்குடியில் நாம் தமிழர் பொதுக்கூட்டம் 03.03.2013 அன்று நடைபெற்றது.திரளான பொதுமக்கள் பங்கேற்று கூட்ட இறுதிவரை கலையாமல் இருந்தனர்.

திருவள்ளூர் மத்திய மாவட்டதில் கொடியேற்றம்

நாம் தமிழர் திருவள்ளூர் மத்திய மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் 04/03/2013 அன்று கொடியேற்ற நிகழ்வு நடந்தது மாவட்ட பொறுப்பாளர் திரு சுந்தரமூர்த்தி,மற்றும் மாவட்ட நாம் தமிழர் தோழர்கள் கலந்துகொண்டார்கள்.

திருச்சி துறையூரில் இனப் படுகொலைகளுக்கு நீதி கேட்டு நடை பயணம்

இலங்கை அரசின் இனப் படுகொலைகளுக்கு மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு....திருச்சி துறையூர் முதல் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வரை 02/03/2013 அன்று மாபெரும் நடை பயணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாபெரும்...

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரி தொடர் முழக்கப்பட்டினி போராட்டம்.

நாம் தமிழர் காஞ்சி மாவட்டம் பல்லாவரம் பகுதியில் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரி தொடர் முழக்கப்பட்டினி போராட்டம். 03/03/2013 அன்று நடைப்பெற்றது.

“ஈழம் எமக்கு அரசியல் அல்ல அவசியம்” – பொதுக்கூட்டம்

நாம் தமிழர் திருவள்ளூர் மத்திய மாவட்டம் "ஈழம் எமக்கு அரசியல் அல்ல அவசியம்" என்ற தலைப்பில் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் 02/03/2013 அன்று மாலை கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.எழுச்சியுரை செந்தமிழன்...

இல.மணியின் தீக்குளிப்பு என்னை முழுமையாக உருக்குலைத்து விட்டது-

நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் சிங்கள பேரினவாத அரசினால் இனப்படுகொலை செய்யப்பட்டதை தமிழ்த் தேசிய இனம் தனது ஆன்மாவில் ஆறாத காயமாய் சுமந்து வருகிறது என்பதற்கு சான்றாக கடலூர் மாவட்டம், கடலூர்...