திருவள்ளூர் மத்திய மாவட்டதில் கொடியேற்றம்

26

நாம் தமிழர் திருவள்ளூர் மத்திய மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் 04/03/2013 அன்று கொடியேற்ற நிகழ்வு நடந்தது மாவட்ட பொறுப்பாளர் திரு சுந்தரமூர்த்தி,மற்றும் மாவட்ட நாம் தமிழர் தோழர்கள் கலந்துகொண்டார்கள்.

முந்தைய செய்திதிருச்சி துறையூரில் இனப் படுகொலைகளுக்கு நீதி கேட்டு நடை பயணம்
அடுத்த செய்திஇராசபட்சே மீது சர்வதேச விசாரணை கோரி திருவாரூர் விளக்குடியில் பொதுக்கூட்டம்