இராசபட்சே மீது சர்வதேச விசாரணை கோரி திருவாரூர் விளக்குடியில் பொதுக்கூட்டம்

29

இராசபட்சே மீது சர்வதேச விசாரணை கோரி திருவாரூர் தெற்கு மாவட்டம் விளக்குடியில் நாம் தமிழர் பொதுக்கூட்டம் 03.03.2013 அன்று நடைபெற்றது.திரளான பொதுமக்கள் பங்கேற்று கூட்ட இறுதிவரை கலையாமல் இருந்தனர்.

முந்தைய செய்திதிருவள்ளூர் மத்திய மாவட்டதில் கொடியேற்றம்
அடுத்த செய்திஈழத் தோழமை நாள்-பெங்களூர் வில்சன் கார்டன் பகுதியில் அனுசரிப்பு