தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரி தொடர் முழக்கப்பட்டினி போராட்டம்.

11

நாம் தமிழர் காஞ்சி மாவட்டம் பல்லாவரம் பகுதியில் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரி தொடர் முழக்கப்பட்டினி போராட்டம். 03/03/2013 அன்று நடைப்பெற்றது.

முந்தைய செய்தி“ஈழம் எமக்கு அரசியல் அல்ல அவசியம்” – பொதுக்கூட்டம்
அடுத்த செய்திதிருச்சி துறையூரில் இனப் படுகொலைகளுக்கு நீதி கேட்டு நடை பயணம்