உழவர்கரை தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு

238

புதுச்சேரி உழவர்கரை தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக 29.01.2021 அன்று ஈழதேசத்தில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி தன் இன்னுயிரை தீக்கிரையாக்கிய ஈகை தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

முந்தைய செய்திகுவைத் செந்தமிழர் பாசறை – குருதிக்கொடை மற்றும் வீரவணக்கம் நிகழ்வு
அடுத்த செய்திபாபநாசம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு