இலங்கையில் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்: பான் கீ மூன் நம்பிக்கை

இலங்கையின் நல்லிணக்கத்துக்கு எதிர்வரும் மாகாணசபை தேர்தல் நல்ல சந்தர்ப்பம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். எனவே இலங்கையின் கட்சிகள் சமாதானமான முறையில் தேர்தலில் ஈடுபடுமாறு அவர்...

யாழில் அனந்தி மீது ஈபிடிபியும் இராணுவமும் இணைந்து பாரிய தாக்குதல்: கபே கண்காணிப்பாளர் உட்பட பலர் படுகாயம்!

சுழிபுரத்தில் அமைந்துள்ள அனந்தியின் வீட்டை நடுநிசியில் இராணுவத்தினரும் ஈபிடிபியினரும் வாள், கத்திகள், துப்பாக்கிகள் சகிதம் சுற்றி வளைத்ததாக அனந்தி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஈபிடிபியினரும் இராணுவத்திரும் தனது வீட்டை சுற்றி வளைத்து...

இத்தாலியில் இடம்பெற்ற இலங்கை இனவெறி அரசுக்கெதிரான புகைப்படக் கண்காட்சியும் பரப்புரை நிகழ்வுகளும்!

இத்தாலி பலெர்மோ மாநகரில் 15.09.2013 மாலை நான்கு மணியளவில் இத்தாலி ஈழத்தமிழர் மக்களவையும், தமிழ் இளையோர் அமைப்பினரும் இணைந்து நடாத்திய இலங்கை இனவெறி அரசால் தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட கொடூரமான இனப்படுகொலையை வெளிப்படுத்தும்...

ஐ.நா விசாரணைக் குழுவொன்றை அனுப்ப வேண்டுமென்ற அமெரிக்காவின் கோரிக்கையை இலங்கை நிராகரிப்பு!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட விசாரணைக் குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்ற அமெரிக்காவின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை...

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் – சீ.வி.விக்னேஸ்வரன்

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று வட மாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழக கட்சிகள் இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது...

எதிர்வரும் 30ஆம் நாள் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் மாபெரும் போராட்டம்!

30.09.2013 ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் நடைபெறவிருக்கும் மாபெரும் போராட்டத்தில் எமது ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு இனமான தமிழனுக்கும் இருக்கிறது எனவே ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் பெரும் திரளான...

சுதந்திர தாகத்துடன் தமிழீழ பாதையில் நீதி கோரி நீண்ட பயணம் செய்கின்றோம்!

விடுதலைப் போராட்டத்திற்கு தமது உயிர்களை அர்ப்பணித்த எமது உறவுகளின் தியாகங்களில் இருந்து எமது சக்தியையும் எமது தளராத உறுதியையும் எடுத்துக் கொள்வோம் .எதிர்வரும் 30.09.2013 அன்று நாம் அனைவரும் ஓங்கி குரல்கொடுப்போம் அதனை...

எட்டுத் திக்கும் எமக்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கட்டும் – இன அழிப்புக்கான நீதி கேட்கும் ஈருறுளிப் பயணம்

எல்லாமே முடிந்துவிட்டது என்று சிங்களம் திமிரோடு முள்ளிவாய்க்கால் பேரவலத்தை வெற்றியாகக் கொண்டாடி முடித்தது. ஆனாலும், நாம் வீழ மாட்டோம்! களத்தில் வீழ்த்தப்பட்ட எம் உறவுகளின் பலத்தோடு, இங்கே நாம் புலத்தில் எழுந்து நிற்கின்றோம்!!...

ஈழச் சகோதரிகள் தான் ஆண்டாள் பாசுரத்தின் இலக்கணம் – புகழேந்தி தங்கராஜ்!

இந்தியாவும் ராஜபக்சேவும் வேறு வேறு அல்ல. இரண்டுபேருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். (இந்தியா என்று நான் குறிப்பிடுவதுஇ இந்தியாவை ஆளும் மத்திய அரசை!) இந்தியாவையும் ராஜபக்சேவையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் இரண்டு ஒற்றுமைகளைப்...

டொரொண்டோ, யுனிவெர்சிடி அவெயு இல் நடைபெற்ற நீதி வேண்டிய கவனஈர்ப்புப் போராட்டம்

செப்டம்பர் 16, 2013, திங்கட்கிழமை, ஜெனீவாவில் நடைபெற்ற நீதி வேண்டிய கவனஈர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமுகமாக இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டியும் சுதந்திரமான அனைத்துலக போர்க்குற்ற விசாரணையை வேண்டியும் பி. ப....