தமிழர் தாயகத்தில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் அச்சுறுத்தல்கள் – சர்வதேச நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஊடக இல்லம்

தமிழர் தாயகத்தில் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டு வருகின்றமையை தடுத்து நிறுத்த சர்வதேச நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊடகஇல்லம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ்.குடாநாட்டிலிருந்து வெளிவருகின்ற தினக்குரல் பத்திரிகையின் செய்தியாளர்களுக்கு சிறிலங்காவின்...

கூடங்குளம் அணு உலைக்கெதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கட்சிகள் இனைந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க போராட்டக்குழு போராளிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பபெற வலியுறுத்தியும், அணு உலையை இழுத்து மூட கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கூடங்குளம் அணுஉலைக்கெதிரான மக்கள் கூட்டமைப்பு...

29.09.13 அன்று திருநெல்வேலியில் நடைபெற்ற கொள்கை விளக்க பரப்புரை கூட்டம்!!

கன்னி மாதம் 13ம் திகதி, திருவள்ளுவர் ஆண்டு 2044, 29.09.13 ஞாயிறு, ...

மும்பையில் அண்ணன் திலீபனின் நினைவு நாள் நிகழ்ச்சி!!

நாம் தமிழர் கட்சி சார்பில் கேணல் திலீபனின் 26-வது நினைவேந்தல் நிகழ்ச்சி நவிமும்பை தமிழ்ச்சங்கத்தில் நேற்று நடந்தது. மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சி சார்பில், இலங்கையில் தமிழீழம் மலர அகிம்சை வழியில் போராடிய...

பெல்ஜியத்தில் நடைபெற்ற இன அழிப்புக்கு நீதி கேட்கேட்கும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

பெல்ஜியம் புறுசல்ஸ் நகரில் ஐரோப்பிய ஆணையகத்திற்கு முன்பாக நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்ற இன அழிப்புக்கு நீதி கேட்கும் ஒன்றுகூடல் நிகழ்வில் மக்கள் எழுச்சியும் சிறபுரைகளும் இங்கே காணொளிகளில் பார்க்கலாம்.

இலங்கைக்கு போர்க்கப்பல்கள் விற்பதைத் தடை செய்யக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு!

இலங்கைக்கு போர்க்கப்பல்களை விற்கும் இந்திய அரசின் முடிவிற்கு தடை கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வக்கீல் ஸ்டாலின் தாக்கல் செய்த பொதுநல மனு: இந்திய அரசு, 2 போர்க்கப்பல்களை...

ஈழத் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டது இனவழிப்பே – முன்னை நாள் பிரித்தானிய அமைச்சர்

மேற்கு ஹரோவிற்கான (Harrow West) தொழில்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னை நாள் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சருமான, கரெத் தொமஸ் (Gareth Thomas) அவர்களுடனான, அத்தொகுதி தமிழ்மக்களின் சந்திப்பின் போது, CHOGM மாநாட்டில், பிரதமர்...

கூடங்குளம் போராளிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்- கோவை மாவட்டம்

அணு உலையை மூடக்கோரியும், அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் ஆர்பாட்டம். இடம் : தமிழ்நாடு உணவகம் முன்பு, கோவை, நேரம் காலை 10 மணிக்கு....வருக நாம் தமிழர்...

மார்ச் மாதத்திற்குள் பரிந்துரைகள் அமுல்படுத்தபடாவிடின் வலுவான நடவடிக்கை – நவநீதம்பிள்ளை

ஐக்கிய நாடுகளின் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய நவனீதம்பிள்ளை இலங்கை மீதான சர்வதேச மனிதவுரிமைகள் தொடர்பான விசாரணைகள் பற்றி வாய்மூல அறிக்கை, ஜெனீவாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவினால் ஆட்சேபிக்கப்பட்டிருந்தது. இந்த ஆட்சேபனை...

இந்திய அரசே! அணுஉலையை இழுத்து மூடு! கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க போராட்டக்குழு போராளிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பபெற வலியுறுத்தியும், அணுஉலையை இழுத்து மூட கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை (02.10.20133)  காலை 10 மணிக்கு...