கூடங்குளம் போராளிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்- கோவை மாவட்டம்

15

அணு உலையை மூடக்கோரியும், அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் ஆர்பாட்டம்.
இடம் : தமிழ்நாடு உணவகம் முன்பு, கோவை, நேரம் காலை 10 மணிக்கு….வருக

நாம் தமிழர் கட்சி கோவை மாவட்டம்

முந்தைய செய்திமார்ச் மாதத்திற்குள் பரிந்துரைகள் அமுல்படுத்தபடாவிடின் வலுவான நடவடிக்கை – நவநீதம்பிள்ளை
அடுத்த செய்திஈழத் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டது இனவழிப்பே – முன்னை நாள் பிரித்தானிய அமைச்சர்