நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் ம.கலாமணி ஜெகநாதன் அவர்களை ஆதரித்து 09-04-2024 மற்றும் 10-04-2024 ஆகிய தேதிகளில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் சரவணம்பட்டி கவுண்டம்பாளையம் பகுதி, சிங்காநல்லூர் பகுதி மற்றும் கணபதி கோயம்புத்தூர் வடக்கு பகுதியில் வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.