அக்டோபர் 26 அன்று காலை 09 மணிக்கு சென்னை தலைமையகத்தில் மாணவர் பாசறை பொறுப்பாளர்களின் மிகமுக்கிய கலந்தாய்வுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

வரும் அக்டோபர் 26 அன்று காலை 09 மணிக்கு சென்னை தலைமையகத்தில் மாணவர் பாசறை பொறுப்பாளர்களின் மிகமுக்கிய கலந்தாய்வுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. எனவே, மாணவர் பாசறை பொறுப்பாளர்கள் இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டுமென அழைக்கிறோம். மாவட்ட...

பின்லாந்தில் தேசியத்தலைவர் அவர்களின் குடும்பத்துடனான முதல்தர தபால் வெளியீடு!

தமிழீழ தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சுரேஷ்கண்ணன் அவர்களால் பின்லாந்தில் பின்லாந்து அரசு ஊடாக முதல்தரமான (first class) தபால்த்தலை வெளியிட்டு பெருமையும் சிறப்பையும் சேர்த்துள்ளார். இவர் கடந்த வருடமே பல தடவைகள்...

கனடியத் தமிழரை வரவேற்கத் தயாராகும் தலைநகர் ஒட்டாவா

கனடிய அரசிற்கும், குறிப்பாக கனடியப் பிரதமர், மாண்புமிகு ஸ்ரீபன் காப்பர், வெளிவிவகாரத்துறை அமைச்சர் யோன் பெயட், மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், அதன் தலைமைகள், கனடிய ஊடகங்கள், தமது சக கனடிய மக்கள்...

கன்னியாகுமாரி மாவட்டம் குருந்தன்கோடு ஒன்றியம் மண்டைக்காடு பேரூராட்சி மண்டைக்காடு கிராமத்தில் (13/10/2013) புதிய உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும் நடைபெற்றது.

கன்னியாகுமாரி மாவட்டம் குருந்தன்கோடு ஒன்றியம் மண்டைக்காடு பேரூராட்சி மண்டைக்காடு கிராமத்தில் (13/10/2013) புதிய உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும் நடந்தது. நிகழ்வில் தமிழன் ஆண்ட்ரூ தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரி.மணிமாறன், மாவட்ட இளைஞர்...

கன்னியாகுமாரி மாவட்டம் முன்சிறை ஒன்றியம் பொய்யாகுளம் கிராமத்தில் (13/10/2013) புதிய உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும் நடந்தது.

கன்னியாகுமாரி மாவட்டம் முன்சிறை ஒன்றியம் பொய்யாகுளம் கிராமத்தில் (13/10/2013) புதிய உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும் நடந்தது. நிகழ்வில் மாவட்டஒருங்கிணைப்பாளர் குமரி.மணிமாறன், மாவட்ட இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கு.ரூ.சதீஸ், குளச்சல் நகர செயலாளர் டேவிட்குணசிங்,...

நாம் தமிழர் கட்சியின் அரசியல் பயிற்சி வகுப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நாகப்பட்டினத்தில் 20-10-2013 அன்று நடைபெற்றது.

நாகப்பட்டினத்தில் 20-10-2013 அன்று நடைப்பெற்ற நாம் தமிழர் கட்சியின் அரசியல் பயிற்சி வகுப்பு மற்றும் கலந்தாய்வு  மற்றும் கட்சி நிகழ்வுகளின் படங்கள் தொகுப்பு. தலைமை : தங்கம் நிறைந்த செல்வம், மாவட்டச்செயலாளர். முன்னிலை : தமிழ்முழக்கம்...

நாம் தமிழர் கட்சின் காஞ்சி மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்டத்தின் கலந்தாய்வு 20.10.2013 ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பங்கு கொண்டு கட்சியின் வளர்ச்சி பற்றியும், பொது நலவாய (காமன்வெல்த்) மாநாட்டை இலங்கையில்...

கூடலூர் நகராட்ச்சியை கண்டித்து நீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சி நடத்திய முற்றுகைப் போராட்டம்.

கூடலூர் நகராட்ச்சியை கண்டித்து நீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சி நடத்திய முற்றுகைப் போராட்டம். முற்றுகயிட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 111 போர் கைது செய்யப்பட்டனர். 1.    ஆரசாணைப்படி வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை...

நீலமலை மாவட்டம் கூடலூர் காந்தி திடலில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் உண்ணா நிலைப் போராட்டம்

காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறக் கூடாது என்றும் அப்படி நடைபெற்றால் இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தியும் மாபெரும் உண்ணா நிலைப் போராட்டம் கூடலூர், காந்தி திடலில் 20.10.2013 அன்று...

மாலை முரசு அதிபர் இராமச்சந்திர ஆதித்தன் மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் அஞ்சலி

மாலை முரசு அதிபர் இராமச்சந்திர ஆதித்தன் மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் அஞ்சலி.