நாம் தமிழர் கட்சின் காஞ்சி மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

57

நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்டத்தின் கலந்தாய்வு 20.10.2013 ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பங்கு கொண்டு கட்சியின் வளர்ச்சி பற்றியும், பொது நலவாய (காமன்வெல்த்) மாநாட்டை இலங்கையில் நடத்தகூடாது என்பதை வலியிறுத்தி பல போரட்டங்களை முன்னெடுப்பதை பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.

முந்தைய செய்திகூடலூர் நகராட்ச்சியை கண்டித்து நீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சி நடத்திய முற்றுகைப் போராட்டம்.
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் அரசியல் பயிற்சி வகுப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நாகப்பட்டினத்தில் 20-10-2013 அன்று நடைபெற்றது.