யானை மலை மீது ஏறி கொமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி போராட்டம்!
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் மதுரை யானை மலை மீதேறி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கைத்தமிழர் மீது அந்நாட்டு ராணுவம்...
குருதியை உறைய வைக்கும் கடும் குளிரில் பரமேஸ்வரன் பட்டினிப் போர்!
தமிழினப் படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் சிங்கள தேசத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று பிரித்தானியப் பிரதமரை வலியுறுத்தி அவரது வாசத்தலம் முன்பாக குருதியை உறைய வைக்கும் கடும்...
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் 6 ஆவது ஆண்டு வீரவணக்கநாள் (2.11.2013) நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
தமிழீழத்தின் தளபதிகளில் ஒருவராகவும், அரசியல் தலைவராகவும் இருந்து தமிழர்களின் வாழ்வில் விடிவைப்பெற்றுத்தர துடியாய் துடித்து உலகெலாம் ஓடித்திரிந்த நமது அன்புக்குரிய பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மாவீரர்கள் வீரச்சாவைடைந்து 6 ஆண்டுகள் கடந்த விட்டன....
காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை கண்டித்து வேலூரில் அஞ்சல் நிலையம் இழுத்து மூடும் போராட்டம்
காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை கண்டித்து நாம் தமிழர் கட்சி வேலூர் மாவட்டத்தில் 1.11.2013 அன்று அஞ்சல் நிலையம் இழுத்து மூடும் போராட்டம் நடைபெற்றது. களமாடிய 20 தமிழ் உறவகளை...
தாதுமணல் கொள்ளையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 28/10/2013 தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள் பாசறை செயலாளர்கள் தலைமையில் தாதுமணல் கொள்ளையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. பின்னர் ஊர்வலமாக...
காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை கண்டித்தும் நடைபயணம்
கன்னியாகுமாரி மாவட்டம் முன்சிறை ஒன்றியத்தில் 29-10-2013 மாலை 5 மணியளவில் இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை தொடர்து தாக்கி சிறை பிடிப்பதை கண்டித்தும், காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை கண்டித்தும்,...
திருநெல்வேலி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக் கூட்டம்
திருவள்ளுவர் ஆண்டு 2044, துலை மாதம் 11ம் திகதி (27.10.13) ஞாயிற்றுக்கிழமை.
திருநெல்வேலி மாவட்டம், மேலநீலீதநல்லூர் ஒன்றியம், குருக்கள்பட்டி கிராம நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொள்கை விளக்க பொது கூட்டம் மாலை 6...
தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 28/10/2013 தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் தலைமையில் தூத்துக்குடி அருகில் உள்ள புதுகோட்டை சுங்கசாவடியை இடம் மாற்றகோரியும், உண்மையான ஊனமுற்றவருக்கு வேலை...
தூத்துக்குடி மாவட்ட கலந்தாய்வு கூட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 26/10/2013 அன்று கலந்தாய்வு கூட்டம் மாவட்ட செயலாளர் தா .மி . பிரபு (எ ) அலை மகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .
வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சும் நிகழ்வு கொளத்தூர் மணி கைதிற்கு சீமான் கடும் கண்டனம்
வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சும் நிகழ்வு கொளத்தூர் மணி கைதிற்கு சீமான் கடும் கண்டனம்
கடந்த1-11-2013 அன்று சேலம் வணிகவரித்துறை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் திராவிடர் விடுதலைக்கழகத்தலைவர் பெருமதிப்பிற்குரிய கொளத்தூர் மணி...









