தாதுமணல் கொள்ளையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

24

தூத்துக்குடி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 28/10/2013 தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள் பாசறை செயலாளர்கள்  தலைமையில்  தாதுமணல் கொள்ளையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு   போராட்டம்  நடைபெற்றது. பின்னர் ஊர்வலமாக மாவட்ட  ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

முந்தைய செய்திகாமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை கண்டித்தும் நடைபயணம்
அடுத்த செய்திகாமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை கண்டித்து வேலூரில் அஞ்சல் நிலையம் இழுத்து மூடும் போராட்டம்