தேசியப் பெருநாளாகப் பொங்கலைக் கொண்டாடுவோம்! நாம் தமிழர் சீமான் அறிக்கை

தமிழர் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும் தமிழர் திருநாளின் மகத்துவத்தைச் சொல்லும் விதமாகவும் நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது... பொங்கல் திருநாள்...

கன்னியாகுமரி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் 12-01-2014 -ஆம் நாள் நடந்தது

கன்னியாகுமரி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் 12-01-2014 -ஆம் நாள் நடந்தது.கலந்தாய்வில் நகர்கோவில் மத்திய பகுதியான கடற்கரை சாலை சந்திப்பில் எடுக்கப்பட்ட ஆலுவலகத்தில் தமிழர் திருநாள் கொண்டாடுவது , அண்ணனை வைத்து அலுவலகம் திறப்பது, அலுவலகத்திற்கான...

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா தலைமை அலுவலகத்தில் இன்று (12.01.2014) கொண்டாடப்பட்டது.

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா தலைமை அலுவலகத்தில் இன்று (12.01.2014) கொண்டாடப்பட்டது. இதையொட்டி கட்சி அலுவலகம் கரும்பு, தோரணங்கள் என அப்பகுதியே விழாகோலம் பூண்டது. இரண்டு பானைகளில்...

நாம் தமிழர் நடுவண் மாவட்டம் மதுரவாயல் தொகுதியின் சார்பில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் பொங்கல் தைத்திருநாள் புத்தாண்டு...

நாளை காலை10 க்கு நாம் தமிழர் நடுவண் மாவட்டம் மதுரவாயல் தொகுதியின் சார்பில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் பொங்கல் தைத்திருநாள் புத்தாண்டு விழா நடைபெருகிறது.

நாம் தமிழரின் தமிழ்த்தேசிய திருநாள், தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள்.

பொங்குக தமிழர்களே பொங்குக! அடக்குமுறைக்கு எதிராக! ஒடுக்குமுறைக்கு எதிராக! ஊழலுக்கு எதிராக! பொங்குக தமிழர்களே பொங்குக!  

நாம் தமிழர் கட்சி உதகை சட்டமன்றம் நீலமலை மாவட்டத்தில் 07.01.2014 மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

உதகை சட்டமன்றம் நீலமலை மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.  07.01.2014 அன்று ஏ.டி.சி திடலில் நடைப்பெற்றது. தலைமை :- பேரா. பா. ஆனந்த், முன்னிலை தமிழ்பிரியன், உதயன், பேரா.ஏட்வின், சிறப்பு...

தமிழக மீனவர்களை காக்கக்கோரி நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக ஆர்பாட்டம்

210 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய கோரியும் தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கியும், படுகொலை செய்து வரும் சிங்கள இன வாத அரசையும் அதற்கு துணை போகும் இந்திய காங்கிரஸ் அரசையும் கண்டித்து...

இயற்கை வேளாண் விஞ்ஞானி பெருந்தமிழர் நம்மாழ்வாருக்கு திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் வீரவணக்க நிகழ்வு.

இயற்கை வேளாண் விஞ்ஞானி பெருந்தமிழர் நம்மாழ்வாருக்கு திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்க நிகழ்வு 01.01.2014 மாலை 5 மணிக்கு திருப்பூர் தொடர்வண்டி நிலையம் முன்பு நடைபெற்றது. திருப்பூர் மண்டல பொருப்பாளர்...

திருப்பூர் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக பெருமாநல்லூர் ரோடு நெசவாளர் காலனி பேருந்து நிறுத்தம் அருகில்...

திருப்பூர் வடக்கு மாநகர மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக திருப்பூர் பெருமாநல்லூர் ரோடு நெசவாளர் காலனி பேருந்து நிறுத்தம் அருகில் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. எங்கள் இனமான வழக்கறிஞர் உமர்கயான்...

திருப்பூர் தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக தந்தை பெரியார் மற்றும் புரட்சி தலைவர் எம்ஜிஆர்...

திசம்பர் 24 மாலை 5மணிக்கு திருப்பூர் சந்தை பேட்டை நாம் தமிழர் அலுவலகம் முன்பு திருப்பூர் தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக  தந்தை பெரியார் மற்றும் புரட்சி தலைவர் எம்ஜிஆர்...