கன்னியாகுமரி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் 12-01-2014 -ஆம் நாள் நடந்தது

16

கன்னியாகுமரி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் 12-01-2014 -ஆம் நாள் நடந்தது.கலந்தாய்வில் நகர்கோவில் மத்திய பகுதியான கடற்கரை சாலை சந்திப்பில் எடுக்கப்பட்ட ஆலுவலகத்தில் தமிழர் திருநாள் [பொங்கல்] கொண்டாடுவது , அண்ணனை வைத்து அலுவலகம் திறப்பது, அலுவலகத்திற்கான முன் வைப்பு தொகை பொறுப்பாளர்களும் உறவுகளும் பகிர்ந்து கொள்வது, அண்ணன் மாவட்டத்திற்கு வரும் பொழுது மாவட்டம் முழுவதும் கோடிகள் கம்பம்கள் கிளைகள் திறப்பது எனவும் தீர்மானம் அனைவராலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

 

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா தலைமை அலுவலகத்தில் இன்று (12.01.2014) கொண்டாடப்பட்டது.
அடுத்த செய்திதேசியப் பெருநாளாகப் பொங்கலைக் கொண்டாடுவோம்! நாம் தமிழர் சீமான் அறிக்கை