கடந்த ஞாயிற்று கிழமை நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுகூட்டம் நடைப்பெற்றது.
கடந்த ஞாயிற்று கிழமை நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுகூட்டம் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியின் தலைமை அ. விஜயகுமார் பந்தலூர் ஒன்றிய இணை செயலாளார் மற்றும் வி. துரைராஜ் சேரம்பாடி பகுதி ஒருங்கிணைப்பாளார்.
வரவேற்ப்புரை...
நாம் தமிழர் அலுவலகத்தில் பெட்ரொல் குண்டு வீசித் தாக்குதல்
போரூரில் உள்ள நாம் தமிழர் அலுவலகத்தில் சற்று முன்பு (27.02.2014) அதிகாலை 1 மணிக்கு கூலிப்படையினர் பெட்ரொல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். காங்கிரஸார் இதன் பிண்ணனியில் இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். நாளை...
விழுப்புரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக உருவ பொம்மையை எரித்து நாம் தழிழர் கட்சி போராளிகள் ஆர்பாட்டத்தில்...
விழுப்புரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக , இராசிவ்காந்தி அவர்களின் படுகொலையில் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களின் விடுதலைக்கு எதிராக செயல்படும், தமிழர் விரோத சோனியா காந்தி மற்றும்...
நெய்வேலி நாம்தமிழர் கட்சியின் சார்பாக சாலையில் எச்சரிக்கை பதாகை
நெய்வேலி நாம்தமிழர் கட்சியின் சார்பாக பண்ருட்டி - வடலூர் சாலையில் கண்ணுத்தோப்பு பகுதியில் அமைந்துள்ள தடுப்புசுவர் சேதமடைந்துள்ள குறுகிய பாலத்தில் தொடர் விபத்து நடைப்பெறுவதால் அவ்வழியாக வாகனத்தில் செல்லும் பயணிகளுக்கு விபத்தை தவிர்க்க எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி சோனியா காந்தி உருவபொம்மை எரிப்பு
கள்ளக்குறிச்சி சோனியா காந்தி உருவபொம்மை எரிப்பு
கன்யாகுமரி மேற்கு மாவட்டம் சார்பில் குளச்சலில் வைத்து ௨௩-௨-௨௦௧௪ (23-02-2014)-ம் நாள் மாவட்ட கல்ந்தாய்வு
கன்யாகுமரி மேற்கு மாவட்டம் சார்பில் குளச்சலில் வைத்து ௨௩-௨-௨௦௧௪ (23-02-2014)-ம் நாள் மாவட்ட கல்ந்தாய்வு கன்னியாகுமாரி மேற்கு மாவட்ட செயலாளர் குமரி.மணிமாறன்தலமையில், முன்னாள் மாவட்ட தலைவர் சிதம்பர லிங்கம் அவர்கள் முனிலையில் நடந்தது கூட்டத்தில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டது.
தீர்மானம்: முன்னாள் மாவட்ட...
கன்யாகுமாரி மாவட்டம் சார்பாக நமது அண்ணங்களின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு துண்டறிக்கை இனிப்பு இரணியல் நீதிமன்ற வளாகதில்...
கன்யாகுமாரி மாவட்டம் சார்பாக நமது அண்ணங்களின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு துண்டறிக்கை இனிப்பு இரணியல் நீதிமன்ற வளாகதில் நமது கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரி.மணிமாறன், மாவட்ட இளைஞர்பாசறை...
முற்றுகை: நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது
பந்தலூரில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 32 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய மத்திய...









