கன்யாகுமரி மேற்கு மாவட்டம் சார்பில் குளச்சலில் வைத்து ௨௩-௨-௨௦௧௪ (23-02-2014)-ம் நாள் மாவட்ட கல்ந்தாய்வு

29

கன்யாகுமரி மேற்கு மாவட்டம் சார்பில் குளச்சலில் வைத்து ௨௩-௨-௨௦௧௪ (23-02-2014)-ம் நாள் மாவட்ட கல்ந்தாய்வு கன்னியாகுமாரி மேற்கு மாவட்ட செயலாளர் குமரி.மணிமாறன்தலமையில், முன்னாள் மாவட்ட தலைவர் சிதம்பர லிங்கம் அவர்கள் முனிலையில்  நடந்தது கூட்டத்தில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

தீர்மானம்: முன்னாள் மாவட்ட தலைவர் திரு.சிதம்பர லிங்கம் அவர்கள் அனைவராலும் ஒருமனதாக மேற்கு  மாவட்ட தலைவராக,மேற்கு மாவட்ட பொருளாளராக திரு.குமார் , திருவட்டார் 

ஒன்றிய பொறுப்பாளராக திரு.அஜித் பிரபாகரன் ஆகியோர் அனைவராலும் பரிந்துரைக்கப்பட்டு அண்ணனுடய ஒப்புதலுக்கும் பார்வைக்கும் அனுப்பிவைக்க பட்டது.

முந்தைய செய்திகன்யாகுமாரி மாவட்டம் சார்பாக நமது அண்ணங்களின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு துண்டறிக்கை இனிப்பு இரணியல் நீதிமன்ற வளாகதில் நமது கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது
அடுத்த செய்திகள்ளக்குறிச்சி சோனியா காந்தி உருவபொம்மை எரிப்பு