நாம் தமிழர் அலுவலகத்தில் பெட்ரொல் குண்டு வீசித் தாக்குதல்

28

போரூரில் உள்ள நாம் தமிழர் அலுவலகத்தில் சற்று முன்பு (27.02.2014) அதிகாலை 1 மணிக்கு கூலிப்படையினர் பெட்ரொல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். காங்கிரஸார் இதன் பிண்ணனியில் இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். நாளை காலை நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் கட்சி அலுவலகத்தில் கூடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முந்தைய செய்திஉதகை மாவட்ட கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
அடுத்த செய்திகடந்த ஞாயிற்று கிழமை நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுகூட்டம் நடைப்பெற்றது.