தமிழ்த்தேசியப் போராளி தமிழரசன் அவர்களுக்கு சீமான் வீரவணக்கம்!
வீழ்ந்துவிட்ட எந்தவொரு இனத்திற்கும் வரலாறுதான் வழிகாட்டுகிறது! எங்கே வீழ்ந்தோம், எங்கே வாழ்ந்தோம் என்பதை வரலாறுதான் நமக்குப் படிப்பிக்கும்!
அதையேதான் நம்முயிர் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், ‘இயற்கை என் நண்பன், வாழ்க்கை என் தத்துவ...
கல்வி உரிமைப்போராளி அனிதா அவர்களுக்கு சீமான் புகழ் வணக்கம்!
தகுதி இருந்தும் தான் விரும்பிய கல்வியைக் கற்க முடியவில்லையே என்ற துயர்மிகுச்சூழலில், தன்னைப்போன்ற கையறு நிலை வேறு எந்தப் பிள்ளைக்கும் வந்து விடக்கூடாது என்று அன்புத்தங்கை அனிதா தன் இன்னுயிரை ஈந்து இனத்தின்...
தூத்துக்குடியில் தனியார் உரத் தொழிற்சாலையில் இருந்து அம்மோனியா நச்சுப்புகைக் கசிவு: கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசை...
தூத்துக்குடியில்தனியார் உரத் தொழிற்சாலையில் இருந்து அம்மோனியா நச்சுப்புகைக் கசிவுக் காரணமாக உயிரிழந்துள்ள ஹரிஹரன் என்கிற இளைஞரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்குவதோடு தொழிற்சாலையின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று...
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திற்குள் காவல்துறையின் அத்துமீறிய சோதனை அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை! – சீமான் கடும் கண்டனம்
செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் அமைந்துள்ள எஸ்,ஆர்,எம், பல்கலைக்கழக வளாகத்திற்குள் இன்று (31.08.2024) அதிகாலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரைக் குவித்து திமுக அரசு அத்துமீறி சோதனை நடத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
கல்வி வளாகத்திற்குள் ஆயிரக்கணக்கான காவல்துறையினரைக்...
நிலவுரிமையை காக்க போராடும் ஏகனாபுரம் மக்கள் மீது பொய் வழக்கு புனைவதை திமுக அரசு கைவிட வேண்டும்! –...
பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 765 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடிவரும் மக்கள் மீது திமுக அரசு பொய் வழக்கு புனைந்து மிரட்டுவது கொடுங்கோன்மையாகும்.
காஞ்சிபுரம்...
மக்களின் நலன் சார்ந்து இயங்கும் அறப்போர் இயக்கத்திற்கு சீமான் வாழ்த்து!
அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் முறைகேடு குறித்து வெளிக்கொணர்ந்து, அதனைப் பேசுபொருளாக்கித் தொடர்ந்து அரசுக்கும் அதிகாரிகளுக்கும் அழுத்தம் கொடுத்து, இன்று அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கான முன்னெடுப்புகளுக்குப் காரணமான அறப்போர் இயக்கத்திற்கும், அதன் உறுப்பினர்களுக்கும்...
சென்னை மாநகராட்சியின் தூய்மைப்பணியிடங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் தூய்மைப் பொறியாளர்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி, 11 மண்டலங்கள் தனியாரிடம் தாரைவார்க்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 4 மண்டலங்களையும் தனியாரிடம் ஒப்படைக்க திமுக அரசு முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஏற்கனவே...
“வணங்குகின்ற சாமியா? வாழுகின்ற பூமியா?” : சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!
நாம் தமிழர் கட்சி சார்பாக "வணங்குகின்ற சாமியா? வாழுகின்ற பூமியா?" எனும் தலைப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 27-08-2024 அன்று மாலை 4 மணியளவில் தஞ்சாவூர் (கீழவாசல்) ஜீப்பிட்டர்...
தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டக் கலந்தாய்வு கூட்டம், 2024!
கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 27-08-2024 அன்று காலை
10 மணியளவில் (திருவையாறு)...
திருச்சி மாவட்டக் கலந்தாய்வு கூட்டம், 2024!
கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 26-08-2024 அன்று காலை
10 மணியளவில் (திருச்சி)...








