தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

185

க.எண்: 2023090418அ

                                             நாள்: 18.09.2023

அறிவிப்பு:

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தொகுதியைச் சேர்ந்த மருத்துவர்
இலரா.பாரதிசெல்வன் (16428277998), கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியைச் சேர்ந்த பொறியாளர் இலா.ஜஸ்டின் பெனடிக்ட் ராஜ்(13079097152) ஆகியோர் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு எனது புரட்சி வாழ்த்துகள்! பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – முன்னாள் பாதுகாப்புப் படைவீரர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – கன்னியாகுமரி கிழக்கு கன்னியாகுமரி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்