மன்னார்குடி தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

10

மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 11 ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு மன்னார்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நாளை 28.08.2022 ஞாயிற்றுக்கிழமை, மாலை:6:30 மணியளவில் மன்னை தேரடியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தொகுதி தலைவர் இராக.பாஸ்கர், துணை தலைவர் பாலு, செயலாளர் ராஜேஷ், செய்திதொடர்பாளர் பாலமுருகன், நவீன், சரவணன், அருண், சக்தி, கண்ணன், ஆகியோர் கலந்துக்கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

 

முந்தைய செய்திவேடசந்தூர் தொகுதி குளத்தை தூர்வாரி தரும்படி மனு கொடுத்தல்
அடுத்த செய்திஈரோடு கிழக்கு மேற்கு சட்டமன்றத் தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்