தேனி மாவட்டம் கேரளா அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

65

தமிழக நிலப்பகுதிகளை அபகரிக்கும் கேரள அரசை கண்டித்தும், நில அபகரிப்பில் ஈடுபடுவதை தமிழக அரசு தடுத்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

செய்தி வெளியீடு:
தி.பாலமுருகன்
செய்தி தொடர்பாளர்
ஆண்டிப்பட்டி.

முந்தைய செய்திமணப்பாறை சட்டமன்ற தொகுதி விழிப்புணர்வு பரப்புரை
அடுத்த செய்திஉத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு