ஈகைப்போராளி அப்துல் ரவூப் நினைவேந்தல் – இராதாகிருட்டிணன் நகர் தொகுதி

56

18.12.2022 அன்று பிற்பகல் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பாக வினோபா நகர் சந்திப்பு அருகில் ஈகைப்போராளி அப்துல் ரவூப் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திநத்தம் தொகுதி – பனைவிதை நடும் விழா
அடுத்த செய்திசுற்றறிக்கை: தகவல் தொழில்நுட்பப் பாசறையின் சமூக ஊடகப்பிரிவு விரிவாக்கம் தொடர்பாக