கரூர் மாவட்டம் வீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு

21

கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் மூன்று தமிழர்களின் உயிர் காக்க தன்னுயிர் ஈந்த வீரமங்கை செங்கொடி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நாம் தமிழர் கட்சி,
கரூர் மாவட்டம்.

 

முந்தைய செய்திஆம்பூர் சட்டமன்றத் தொகுதி வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திபாபநாசம் சட்டமன்ற தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்கள் அறிமுக நிகழ்வு