திருமங்கலம் தொகுதி சுற்றுச் சூழல் பாசறை சார்பாக 09.04.2022 சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு சுங்குராம்பட்டி வீர காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு 100 மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டது.
நிகழ்வை நடத்துபவர்கள்: நாம் தமிழர் கட்சி – திருமங்கலம் தொகுதி – சுங்குராம்பட்டி கிளை.
*வனம் செய்வோம்!* *வனம் மீட்போம்!* *உயிர் காப்போம்!*
#நாம்தமிழர்கட்சி #NaamTamilarKatchi #NTK4TN #NTK4Tamilnadu #EnvironmentalWing_NTK #NTK #சீமான் #Seeman #ntk_greenpolitics #Thirumangalam