இராயபுரம் தொகுதி நீர் மோர் , பழங்கள் வழங்கும் நிகழ்வு

178

இராயபுரம் தொகுதி 49வது வட்டம் சார்பாக
காலை 11 க்கு நீர் மோர்,பழங்கள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது . களமாடிய அனைத்து நாம் தமிழர் உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இப்படிக்கு,
த.பிரபாகரன் (49 வது வட்ட செயலாளர்)
9884210052
ராயபுரம் தொகுதி .

 

முந்தைய செய்திபல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வழிவகை செய்யும் சட்டவரைவுக்கு தார்மீக ஆதரவு – சீமான் வரவேற்பு
அடுத்த செய்திஇராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்